எதிர்காலத்தை புத்துணர்ச்சியுடனும்நம்பிக்கை மற்றும் உறுதியுடனும் பார்க்கிறேன். 2022 புது வருடத்தை பெரும் எதிர்பார்ப்புகளுடனும் ஆர்வத்துடனும் வரவேற்போம்.
கொவிட்-19 தொற்று காரணமாக முடங்கியுள்ள பொருளாதாரம்,அன்றாட வாழ்க்கை போன்ற சவால்களை வெற்றிகொண்டு நாட்டை கட்டியெழுப்பவும் பல புதிய...
திருகோணமலையில் இருந்து சீதுவை நோக்கி கோதுமை மாவை ஏற்றிச் சென்ற ரயில், திருகோணமலை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது, கலாவெவ புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.
ரயில் கடவை ஒன்றில் ரயில் தடம்...
கொரோனா தொற்று உறுதியான மேலும் 518 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 577,484 ஆக அதிகரித்துள்ளது.
மேலும்...
இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட தீர்வை வரி குறைக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட...
உலகின் முதல் நாடாக, நியூசிலாந்து 2022 புத்தாண்டை வரவேற்றது.
இதனையடுத்து தலைநகர் ஒக்லண்டில் முதல் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
எனினும், கொவிட் பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு பொது மக்கள் வழமையான ஒரு சில...