Editor 2

6147 POSTS

Exclusive articles:

நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்கள் காரணமாக 18 பேர் பலி!

2022 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி வாகன விபத்துக்கள் காரணமாக 18 மரணங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களில் 08 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய 10 பேர் முன்னர்...

தொடரும் பச்சை மிளகாய் விலை அதிகரிப்பு

கம்பஹா மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் மரக்கறிகளின் விலைகள் இந்நாட்களில் மிகவும் அதிகமாக காணப்படுவதுடன்,இன்று (02) ஒரு கிலோ பச்சை மிளகாய் 1000 ரூபாவிலிருந்து  1500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. காய்கறிகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக...

நடிப்பதை தாண்டி சமந்தா, நயன்தாரா, தமன்னா என நடிகைகள் செய்யும் சொந்த தொழில்- முழு விவரம்

சொந்த தொழிலில் இப்போது சாதாரண மக்கள் கூட ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களே அப்படி என்றால் நடிகைகள் சும்மாவா விடுவார்கள், பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சொந்த தொழிலில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அப்படி தமிழ் சினிமாவில் இருக்கும்...

அதிபர் சேவையை அரசியல் மயப்படுத்த முயற்சி!

அதிபர் சேவைக்கான போட்டி பரீட்சையை நடத்தாமல் பாடசாலைகளுக்கான அதிபர்களைத் தெரிவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. இவ்வாறான செயற்பாட்டை முழுமையாக எதிர்ப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர்...

மீண்டும் முடங்குகிறது சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்  நாளை (03) முதல் தற்காலிகமாக மீண்டும்  மூடப்படவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அண்மையில் வெளியிட்டிருந்தாா். அந்நிய செலாவணி நெருக்கடிக்கு முகங்கொடுத்து மசகு எண்ணெயை கொள்வனவு...

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப்...

கிளிநொச்சி மண்ணின் வரலாற்றுச் சாதனை

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, கணிதப் பிரிவில் 2.9400 Z-Score...

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த காத்தாண்குடி மத்திய கல்லூரி! குவியும் வாழ்த்துக்கள்!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர் தர) பரீட்சை பெறுபேறுகளின்படி, வர்த்தகப் பிரிவில்...