editor3

661 POSTS

Exclusive articles:

நண்பர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கொலை

ஹொரணை, 13 ஆவது ஒழுங்கை பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த நபரொருவர் , ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று காலை உயிரிழந்துள்ளார். மது அருந்திக் கொண்டிருந்த நண்பர்கள் இருவருக்கு...

மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு

தற்போது நாட்டில் மழை பொழிந்து வருகின்றமையினால் மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 73 பிரதான நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களில் 9 நீர்த்தேக்கங்கள் நிரம்பி...

11 கட்சிகள் முன்வைத்த இடைக்கால அரசாங்கம் சாத்தியமற்றது- சாந்த பண்டார

11 கட்சிகள் முன்வைத்த இடைக்கால அரசாங்கம் சாத்தியமற்றது என்ற காரணத்தினாலேயே தாம் இராஜாங்க அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டதாக சாந்த பண்டார தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சேதனப் பசளை உற்பத்தி,...

விலை அதிகரிப்புடன் கோதுமை மா விநியோகம்

கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களில் ஒன்று கோதுமை மா விநியோகத்தை நிறுத்தியுள்ள நிலையில், இந்த வாரம் மீண்டும் கோதுமை மா விலை அதிகரித்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தகர்கள் குறிப்பிட்டனர். கடந்த வாரம் 180 ரூபாவாக...

நேற்று 3.3 மில்லியன் ரூபா நாணயம் அச்சீடு.

இலங்கை மத்திய வங்கியினால், நேற்றைய நாளில், 3.3 மில்லியன் ரூபா நாணயம் அச்சிடப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் திகதி மத்திய வங்கி, நிதி சந்தைக்கு 119.08 பில்லியன் ரூபாவை இணைத்திருந்தது. குறித்த திகதி வரையான காலப்பகுதியில், நிதி...

கென்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்

கென்யா, நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Amref Flying...

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல்

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை,...

பொரளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு : பலர் படுகாயம்

பொரளை - சஹஸ்ரபுரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு...