editor3

661 POSTS

Exclusive articles:

அனைத்து அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் ; அது தம்மிடமிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 225 உறுப்பினர்கள் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரித்துள்ளார். அந்தக் கணக்காய்வு தம்மிடமிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அரசியல்வாதிகள்,...

காலி முகத்திடலில் பொலிஸ் வாகனங்கள்; போராட்டம் முடக்கப்படுமா??

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகக் கோரி கொழும்பு காலி முகத்திடலில் 8ஆவது நாளாகப் போராட்டம் தொடர்கிறது. ஏறக்குறைய 15 பொலிஸ் வாகனங்கள் இன்று போராட்டத் தளத்திற்கு அருகே நிறுத்தப்பட்டதை அடுத்து, போராட்டம் ஒடுக்கப்படலாம்...

போராட்டத்தில் ஆதிவாசிகளுமா?!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும், காலிமுகத்திடல் பகுதியிலும் நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான போராட்டம் இரவு பகலாக 8வது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது. நேற்று (15) இரவு போராட்டம்...

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு பேச்சுவார்த்தை ; நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான கலந்துரையாடல்

நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை குறித்து, அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அதனை இந்தவாரத்திற்குள் சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு நாளைய தினம் பேச்சுவார்த்தை...

‘கோட்டா கோ கம’விற்கு ஆதரவாக ‘ஜனநாயக ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பு’ நாளை தீப்பந்தப்போராட்டம்

நாளை  யாழ் .நகரில் இளையோர்களின் ஏற்பாட்டில் மாபெரும் தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனநாயக ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது . இப்போராட்டமானது கோட்டா கோ கம வில் அரச தலைவரையும் , அரசாங்கத்தையும் பதவி...

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் சுக்கு வாகனத்துடன் பறிமுதல்

மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு...

ஜனாதிபதி அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செப்டம்பரில் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார், முதலில்...

தப்பிச் செல்ல முயன்ற வலஸ் கட்டா!

வலஸ் கட்டா என்ற திலின சம்பத் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு...

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்

நடந்து முடிந்த 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாளுக்கு பதிலளித்த...