தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டை முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு விசேட வைத்தியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அந்த சங்கம் அறிக்கை ஒன்றை...
திருகோணமலையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிரக் வண்டி ஒன்று, முந்திச் செல்ல முற்பட்ட கார் ஒன்றை மோதியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தார்.அத்துடன் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு...
நாட்டில் தற்போது நிலவுகின்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று முற்பகல் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் முதற்கட்ட கலந்துரையாடலில் நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின்...
கடவத்தையில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தை உடைத்ததாக கூறப்படும் 32 வயதுடைய சந்தேக நபர் கட்டிடத்தின் கூரையில் உள்ள தண்ணீர் தாங்கிக்குள் மறைந்திருந்த போது பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடவத்தை...