editor3

661 POSTS

Exclusive articles:

பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

பாராளுமன்ற நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்தி​வைக்க சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தன நடவடிக்கை எடுத்துள்ளார்.. நேற்று றம்புக்கணையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பாராளுமன்றில் இன்று ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுணதீவில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட பல்நோக்கு கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்தில் தீ விபத்து

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வவுணதீவில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட பல்நோக்கு கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ காரணமாக அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளது. விற்பனை...

பாடசாலை போக்குவரத்து நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கம் தெரிவிப்பு

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலையினால் இன்றைய தினம்(20) பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம்(18) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்,...

இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு மேலும் மூன்று பேர் சென்றுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு மேலும் மூன்று பேர் சென்றுள்ளனர். கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் உணவு பொருள்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் உள்ளிட்ட...

எரிபொருள் தாங்கிகளை சேதப்படுத்த வேண்டாம் – பொலிஸார் எச்சரிக்கை

எரிபொருளை கொண்டு செல்லும் எரிபொருள் தாங்கிகளை சேதத்தை ஏற்படுத்தவோ அல்லது இடையூறு ஏற்படுத்தவோ வேண்டாமென பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை என சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபர் அஜித் ரோஹண இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். நேற்றைய...

தெற்கு அதிவேக வீதியில் தீப்பற்றிய லொறி

தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவையில் இருந்து பயணித்த லொறி ஒன்று, தடுப்பு...

வௌிநாட்டு பெண்ணொருவர் கடலில் மூழ்கி பலி

மொரகல்ல கடற்பகுதியில் நீந்திக் கொண்டிருந்த தாய்லாந்து பெண் ஒருவர் நீரில் மூழ்கி...

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியின், பாலிகேசிரி மாகாணத்தில் நேற்று (10) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.1...

பொரளை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய மூவர் கைது

பொரளை, சஹஸ்புர சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு...