editor3

661 POSTS

Exclusive articles:

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீ்ர்மானம்; இலங்கை வரலாற்றில் இதுவே முதல் தடவை

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து திட்டங்களையும் உருவாக்கியுள்ளதாக தெரியவருகிறது. இதனடிப்படையில், இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக நிறைவேற்று அதிகாரம்...

60 வகையான மருந்துகளின் விலை அதிகரிப்பு

பரசிட்டமோல் உள்ளிட்ட 60 மருந்துகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பரசிட்டமோல் 500mg(மில்லி கிராம்) மாத்திரை தற்போது ரூ.2.30ல் இருந்து ரூ.4.16 ஆக அதிகரித்துள்ளது.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்கள் சுமார் ரூ. 40 மில்லியன் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. வாகனங்களில் ஐந்து வாகன உதிரி பாகங்கள் மற்றும் 1000 கிலோ மஞ்சள் தூள் ஆகியவை...

போகுந்தர பிரதேசத்தில் உள்ள டயர் விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து

பிலியந்தலை – போகுந்தர பிரதேசத்தில் உள்ள டயர் விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று முற்பகல் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்நிலையில் தீயை கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்திற்கு 2...

சட்டவிரோதமான முறையில் தங்கி இருந்த இந்திய நபரொருவர் கைது

விசா அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த நபரொருவர் ஹட்டன் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், ஹட்டன் பொலிஸாரினால் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. 25 வயதான சந்தேக நபரை,...

அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக...

கொழும்பு – பதுளை இடையே புதிய ரயில் சேவை

வார இறுதி நாட்களில் நுவரெலியா மற்றும் எல்ல பகுதிகளுக்கு வருகை தரும்...

மீகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு

மீகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்...

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு பிடியாணை

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு நடத்திய...