கடந்த சில நாட்களில் ஏற்பட்ட கலவரங்களில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது அனுதாபங்களை தனது அதிகாரபூர்வ பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களின் தொடர்பில பதிவொன்றை இட்டுள்ளார்.
“இந்த துயரமான...
அண்மைக்காலமாக நிலவும் அமைதியின்மை காரணமாக இலங்கையர்கள் கடல் மார்க்கமாக நாட்டிற்கு தப்பிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்திய அதிகாரிகள் தமிழ் நாட்டில் உயர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இலங்கை பிரஜைகளின் ஊடுருவலைத்...
நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை காவல்துறை எச்சரித்துள்ளது.
அமைதியின்மையின் போது வன்முறையைத் தூண்டியது தொடர்பாக 59 சமூக ஊடக குழுக்களும் அவற்றின்...