editor3

661 POSTS

Exclusive articles:

நாமல் ராஜபக்ஷவின் இரங்கல் பதிவு

கடந்த சில நாட்களில் ஏற்பட்ட கலவரங்களில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது அனுதாபங்களை  தனது அதிகாரபூர்வ பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களின்  தொடர்பில பதிவொன்றை இட்டுள்ளார்.   “இந்த துயரமான...

இலங்கையில் அமைதியின்மை காரணமாக இந்திய அதிகாரிகள் தமிழ் நாட்டில் உயர் எச்சரிக்கை

அண்மைக்காலமாக நிலவும் அமைதியின்மை காரணமாக இலங்கையர்கள் கடல் மார்க்கமாக நாட்டிற்கு தப்பிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்திய அதிகாரிகள் தமிழ் நாட்டில் உயர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.   தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இலங்கை பிரஜைகளின் ஊடுருவலைத்...

கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்  அனைத்து பாடசாலைகளும் நாளை (12) விடுமுறை

கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்  அனைத்து பாடசாலைகளும் நாளை (12) மூடப்படுவதாக குறித்த மாகாண கல்விப் பணிப்பாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் வியாழன் (12) விடுமுறை – மேல் மாகாண கல்வி பணிப்பாளர்

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை காவல்துறை எச்சரித்துள்ளது.   அமைதியின்மையின் போது வன்முறையைத் தூண்டியது தொடர்பாக 59 சமூக ஊடக குழுக்களும் அவற்றின்...

பல கோடி பெறுமதியான வாசனைத் திரவியங்கள் மீட்பு

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான...

ஒரே நாளில் 1,000 இற்கும் அதிகமான சுற்றிவளைப்புக்கள்; 1,284 பேர் கைது

விஷப் போதைப்பொருட்களை நாட்டிலிருந்து அகற்றும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின்...

இரட்டை கொலைத் தொடர்பில் 6 பேருக்கு மரண தண்டனை

அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண...

Breaking தலாவா பஸ் விபத்தில் உயர்தர மாணவன் உயிரிழப்பு

தலாவ ஜெயகங்கா பகுதியில் திங்கட்கிழமை (10) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் உயர்தர...