காலி முகத்திடலில் பதிவான வன்முறை மற்றும் அமைதியின்மை தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ , பவித்ரா வன்னியாராச்சி, சஞ்சீவ எதிரிமான்ன, காஞ்சன...
இலங்கையில் தற்போது குறைந்த அளவிலான டீசல் மட்டுமே உள்ளது என இலங்கை பெற்றோலிய தனியார் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் (SLPPTOA) இன்று தெரிவித்துள்ளது.
நாட்டில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி....
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணிக்கு பிரதமராக பதவியேற்கவுள்ளதாக அவரது கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இரகசிய கலந்துரையாடல்களை நடத்திய விக்ரமசிங்க, திங்கட்கிழமை...
ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நாடாளுமன்றில் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
17ஆம் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் மீதான “விருப்பின்மை” (நம்பிக்கையில்லா) தீர்மான விவாதத்தை நிலையியல் கட்டளைகளை ஒத்திவைத்து நடத்த இன்று (12)...
இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடவுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தற்போது இறுதிக்கட்ட கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க...