அலரி மாளிகைக்கு முன்பாக சிலர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
அதற்கமைய, இதுவரையில் “மைனாகோகம” என்று இருந்த குறித்த பகுதி தற்போது “நோ டீல் கம” என்று போராட்டக்காரர்களால் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்னும் நியமிக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதில்லை என்ற தனது தீர்மானம் தொடர்பில் பொருளாதார நிபுணரும் சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஹர்ஷ டி...
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகள் எதனையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற மத்தியக்குழு கூட்டத்தின்போதே குறித்த...
ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை மற்றும் இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் சமகி ஜன பலவேகயவின் நாடாளுமன்றக் குழு இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கூடும் போது கலந்துரையாடவுள்ளது.
தற்போதைய அரசியல் நெருக்கடி காரணமாக...
கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பிரதிநிதிகள் குழு தமது கூட்டு பிரகடனத்தை இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டம் இப்போது பொதுவாக அறியப்படும் ஆர்ப்பாட்டத்தின் கூட்டுப் பிரகடனம், போராட்டத்தில் பங்கேற்கும்...