“சம்பிரதாய அரசியலில் இருந்து விலகுவோம்.ஆட்சியில் பொறுப்பேற்று நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முன்வாருங்கள்” – சஜித்திற்கு ரணில் கடிதம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார...
கொழும்பு மத்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளும் மக்கள் எரிவாயு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
கொழும்பு வுல்பெண்டால் வீதியின் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மற்றும் வாழைத்தோட்டம் பகுதிகளும் மக்கள் ஆர்ப்பட்டங்களில் ஈடுப்பட்டுள்ளனர்.
விறகு அடுப்பு மூட்ட முடியாது!
இடமும்...
அடுத்த பிரதி சபாநாயகராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று காலை தம்மைச் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் பிரதமர் இதனைத்...
அவுஸ்திரேலியாவின் சிட்னிக்கான இலங்கையின் துணைத் தூதுவராக கடமையாற்றி வந்த லக்ஷ்மன் ஹூலுகல்ல மரணமடைந்துள்ளார்.
66 வயதான அவர் உடல் நல குறைவினால் அவுஸ்திரேலியாவில் இன்று காலை மரணமடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது.
முற்பகல் 10 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் நாடாளுமன்றத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை...