editor3

661 POSTS

Exclusive articles:

எதிர் கட்சித் தலைவருக்கு பிரதமர் கடிதம்

“சம்பிரதாய அரசியலில் இருந்து விலகுவோம்.ஆட்சியில் பொறுப்பேற்று நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முன்வாருங்கள்” – சஜித்திற்கு ரணில் கடிதம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார...

கொழும்பு மத்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளும் மக்கள் எரிவாயு கோரி ஆர்ப்பாட்டம்

கொழும்பு மத்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளும் மக்கள் எரிவாயு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.   கொழும்பு வுல்பெண்டால் வீதியின் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மற்றும் வாழைத்தோட்டம் பகுதிகளும் மக்கள் ஆர்ப்பட்டங்களில் ஈடுப்பட்டுள்ளனர்.   விறகு அடுப்பு மூட்ட முடியாது! இடமும்...

மே 17ஆம் திகதி பிரதி சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவாரா?

அடுத்த பிரதி சபாநாயகராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.   இன்று காலை தம்மைச் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் பிரதமர் இதனைத்...

சிட்னிக்கான இலங்கையின் துணைத் தூதுவராக கடமையாற்றி வந்த லக்ஷ்மன் ஹூலுகல்ல மரணம்

அவுஸ்திரேலியாவின் சிட்னிக்கான இலங்கையின் துணைத் தூதுவராக கடமையாற்றி வந்த லக்ஷ்மன் ஹூலுகல்ல மரணமடைந்துள்ளார்.   66 வயதான அவர் உடல் நல குறைவினால் அவுஸ்திரேலியாவில் இன்று காலை மரணமடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.   முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச...

பாராளுமன்றில் முக்கிய சந்திப்பு ; கலந்துரையாடப் போவது தான் என்ன ?!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது.   முற்பகல் 10 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் நாடாளுமன்றத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை...

தாய்வானை உலுக்கிய ‘போடூல்’ புயல்

கிழக்கு சீனக்கடலில் உருவான போடூல் புயல் தாய்வானின் கரையைக் கடந்த நிலையில்...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன...

BOC, ITN உட்பட பல அரச நிறுவனங்களுக்கு புதிய தவிசாளர்கள் நியமனம்

முக்கிய அரச நிறுவனங்களுக்கு நான்கு புதிய தலைவர்களை நியமிப்பது உட்பட பல...

பாராளுமன்றத்தில் பாரிய திருத்தப் பணிகள் (Clicks)

நான்கு தசாப்தங்களுக்கு பின்னர், இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....