எதிர்க்கட்சி எம்.பியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கோட்டாபய ராஜபக்ச என்று சபாநாயகர் குறிப்பிட்டதால் நாடாளுமன்றம் இன்று சிரிப்பலையில் மூழ்கியது.
ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை விவாதிப்பதற்கான பிரேரணைக்கு வாக்களிக்க முடியாமல் போனதால்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது பாராளுமன்றத்தில் எந்தப் பக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார் என்பது தெரியாது என தெரிவித்துள்ளார்.
இன்று சபையில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் தன்னால் பங்கேற்க முடியாது எனவும்,...
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.
இதற்கமைய, இந்த யோசனையை சுமந்திரன் எம்.பி. முன்மொழிந்ததைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி,...
புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கடிதத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதிலளித்துள்ளார்.
ராஜபக்சக்கள் இல்லாத அரசாங்கம் அமைய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை என எதிர்க்கட்சித் தலைவர் தனது கடிதத்தில்...
புதிய அமைச்சரவை அமைச்சர்களாக இன்று, (14) முற்பகல் கொழும்பு-கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் நான்கு பேர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
புதிய அமைச்சர்கள் விபரம்
தினேஷ் குணவர்தன – அரச நிர்வாக,...