editor3

661 POSTS

Exclusive articles:

மே.09 போராட்டத்தில் நவ சிங்களே அமைப்பின் தலைவர் டேன் பிரியசாத் கைது 

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் அலரிமாளிகைக்கு அருகாமையில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) விசுவாசியான நவ...

முன்னாள் பிரதமர் பதவி விலகியதன் பின் நாடாளுமன்ற அமர்வில் இன்று

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  மற்றும் அவரது மகன் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் இன்று புதன்கிழமை (18) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டார்.   நேற்று செவ்வாய்க்கிழமை (17) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீதான அதிருப்தியை...

இரு சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஈடுபட வேண்டாம் என அறிவிக்கப்பட்டது

மே மாதம் 9ஆம் திகதி மனிதப் பேரழிவை உருவாக்குவதே அரசாங்கத்தின் சில உறுப்பினர்களின் திட்டம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று தெரிவித்துள்ளார். நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், நாட்டில் மனிதப்...

கோட்டாகோகமவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; இதுவே முதன்முறை

கொழும்பு - காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகமவில்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது. யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், யுத்தத்தின்போது காணமலாக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை...

இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தி; முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைகின்றன.   2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம்...

தாய்வானை உலுக்கிய ‘போடூல்’ புயல்

கிழக்கு சீனக்கடலில் உருவான போடூல் புயல் தாய்வானின் கரையைக் கடந்த நிலையில்...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன...

BOC, ITN உட்பட பல அரச நிறுவனங்களுக்கு புதிய தவிசாளர்கள் நியமனம்

முக்கிய அரச நிறுவனங்களுக்கு நான்கு புதிய தலைவர்களை நியமிப்பது உட்பட பல...

பாராளுமன்றத்தில் பாரிய திருத்தப் பணிகள் (Clicks)

நான்கு தசாப்தங்களுக்கு பின்னர், இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....