editor3

661 POSTS

Exclusive articles:

நாளை முதல் முதலாம் தவணை விடுமுறை

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளளுக்கு நாளையுடன் (20) முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளமதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.   அதற்கமைய, 2 ஆம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும்...

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ் வழங்குவதில் தாமதம்

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆவணங்களை வழங்க பயன்படுத்தப்பட்ட லங்கா அரசாங்க வலையமைப்பு (LNG) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக திணைக்களம் ஒரு...

வார இறுதி நாட்களில் கொழும்பு பகுதிகளில் நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (21) 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.   அதற்கமைய, கொழும்பு 12, 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு...

சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.   காலிமுகத்திடலில்...

ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் சமர்ப்பித்த கடிதத்திற்கு பிரதமர் பதில் கடிதம்

பிரதமர் தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சி எம்.பி.க்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் சமர்ப்பித்த 07 அம்ச கடிதத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்துள்ளார்.   பிரதமரிடம் இருந்து சாதகமான பதில்...

தாய்வானை உலுக்கிய ‘போடூல்’ புயல்

கிழக்கு சீனக்கடலில் உருவான போடூல் புயல் தாய்வானின் கரையைக் கடந்த நிலையில்...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன...

BOC, ITN உட்பட பல அரச நிறுவனங்களுக்கு புதிய தவிசாளர்கள் நியமனம்

முக்கிய அரச நிறுவனங்களுக்கு நான்கு புதிய தலைவர்களை நியமிப்பது உட்பட பல...

பாராளுமன்றத்தில் பாரிய திருத்தப் பணிகள் (Clicks)

நான்கு தசாப்தங்களுக்கு பின்னர், இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....