editor3

661 POSTS

Exclusive articles:

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல வீதிகளுக்கு நாளைய தினம் (04) ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு தடை விதித்து நீதிமன்ற உத்தரவு ஒன்று பெறப்பட்டுள்ளது. அதன்படி யோர்க் வீதி, பேங்க் வீதி மற்றும் செத்தம் வீதி...

சட்டவிரோதமான முறையில் டீசல் களஞ்சியசாலையான வீடு!

சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்து அதிக விலைக்கு விற்பனை செய்த மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   இது தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (02) காலை மித்தெனிய, கட்டுவன வீதி...

தொலைத்தொடர்புகள் வரி மேலும் அதிகரிப்பு

இன்று (03) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் தொலைத்தொடர்பு தீர்வை வரி அதிகரிக்கப்படுவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, தொலைத்தொடர்புகள் வரி 11.25 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.    

யாழில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் பலி

யாழ். வடமராட்சி - குஞ்சர்கடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் மரணமடைந்துள்ளார். யாழ். வடமராட்சி, கரவெட்டி குஞ்சர் கடை கண்டான் வீதியில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவனுக்கு முன்னால் மாடு ஒன்று...

மரத்திலிருந்து வழுக்கி விழுந்து பாடசாலை மாணவன் பலி

பொகவந்தலாவ மவெலி வனப்பகுதிக்கு தனது தந்தையுடன் விறகு சேகரிக்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் மரத்திலிருந்து வழுக்கி விழுந்ததில் உயிர் இழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிசார் தெரிவித்துள்ளனர்.   இச்சம்பவம் நேற்று (02) மாலையில் இடம்பெற்றதாக பொலிசார்...

மகளிர் விடுதி கழிப்பறையில் ‘கரு’

பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதியின் 4வது மாடியில் உள்ள...

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு...

பாலியல் கல்வித் திட்டம் குறித்து கர்தினால் ரஞ்சித் கவலை

இலங்கையின் பாசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள "பொருத்தமற்ற பாலியல்...

க.பொ. த உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இதற்காக...