editor3

661 POSTS

Exclusive articles:

பரவிவரும் குரங்கு அம்மை நோய்: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 780ஆக அதிகரிப்பு

உலகளவில் இதுவரை குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 780ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இது ஒரு வாரத்திற்கு முன்பு பதிவான 257 தொற்றுகளை விட தோராயமாக மூன்று மடங்கு அதிகமானதாக...

விறகு தேடச் சென்ற இரு யுவதிகள் மாயம்

விறகு தேடச் சென்ற இரண்டு யுவதிகளை கடந்த 06 நாட்களாக காணவில்லை என அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமல் போனவர்கள் அக்கரப்பத்தனை சென்மார்கட் தோட்டத்தில் வசிக்கும் சிவக்குமார்...

எதிர்வரும் மூன்று வாரங்கள் இலங்கைக்கு கடினமானதாக இருக்கும்; பிரதமரின் உரையில் இருந்து சில முக்கிய விடயங்கள்

எதிர்வரும் மூன்று வாரங்கள் இலங்கைக்கு கடினமானதாக இருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.   நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.   பல்வேறு...

அமுல்படுத்தப்படும் மின்வெட்டில் சில மாற்றங்கள்; தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான திட்டம்

தற்போது அமுல்படுத்தப்படும் மின்வெட்டில் சில மாற்றங்களைச் செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி, மூன்று நாட்களுக்கு ஒருமுறை காலை அல்லது இரவில் இரண்டு மணி நேரம் 15...

அஜித் நிவாட் கப்ரால் பிணையில் விடுதலை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் 10 மில்லியன் ரூபா மில்லியன் பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். தினியாவில பாலித தேரர் செய்த தனிப்பட்ட முறைப்பாட்டையடுத்து இந்த வழக்கு இன்று...

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும்

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும் என...

மாகாண சபைத் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன்...

அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டியில் வீடமைப்பு கடன்

சலுகை வட்டி விகிதத்தில் அரச ஊழியர்களுக்கான வீடமைப்பு மற்றும் ஆதனக் கடன்களை...

ஆசிரியர், அதிபர் கொடுப்பனவுகள் அதிகரிப்பு

கஷ்டப் பிரதேச சேவையிலுள்ள ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் அதிபர்கொடுப்பனவுகளில் அதிகரிப்பு கஷ்டப்பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில்...