editor3

661 POSTS

Exclusive articles:

பொலிஸாரை தாக்கிய நபர் கைது

பஞ்சிகாவத்தை பகுதியில் மே 9ஆம் திகதி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்டோரை தாக்கி, பொலிஸ் வாகனத்திற்கு தீ வைத்துவிட்டு துப்பாக்கியையும் பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில்...

குளவி கொட்டுக்கு இலக்கான 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கிளிநொச்சியில் குளவி கொட்டுக்கு இலக்கான 25 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது. குளவி கொட்டுக்கு இலக்கானவர்களில் 11 மாணவர்கள் தங்கியிருந்து சிகிச்சை...

www.dome.lk – க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு

இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.   அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய வகையில் மாவட்ட மட்டத்தில் இந்த நிகழ்ச்சிகள் இணையவழியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க...

அமரகீர்த்தி எம்.பி கொலை தொடர்பில் மேலும் மூவர் கைது!

பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொல்லப்பட்டமை தொடர்பில் மேலும் 3 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். நிட்டம்புவ பகுதியில் கடந்த மே 9 ஆம் திகதி, வன்முறை கும்பலொன்றினால் நாடாளுமன்ற உறுப்பினர்...

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேன்முறையீடு!

ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தமது தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு, பிரசன்ன ரணதுங்க தனது சட்டத்தரணிகள் ஊடாக கொழும்பு...

பாதுகாப்பு கோருகிறார் அம்பிட்டியே தேரர்

தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, மட்டக்களப்பு மங்களராமயத்தின் விகாராதிபதி...

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட...