editor3

661 POSTS

Exclusive articles:

குளவிக்கூடு கலைந்ததில் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில் குளவி கொட்டியதில் 10 பாடசாலை மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை மைதானத்தில் நேற்றைய தினம் (10) மாணவர்கள்...

இளம் குடும்ப பெண்ணின் சடலம் மீட்பு

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் குடும்ப பெண்ணின் சடலம் ஒன்று இன்று (10.06) இரவு 7.45 மணியளவில் மீட்கப்பட்டுளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணின் கணவரும், இரு பிள்ளைகளும் லண்டனில் வசித்து வரும் நிலையில்...

ஆர்ப்பாட்டத்தை கலைக்கவே கண்ணீர் பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். பத்தரமுல்லை பெலவத்தை பகுதியில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டவர்களை கலைக்கவே பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகத்ததாகவும்...

முன்னெப்பொழுதும் இல்லாத மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி தட்டுப்பாடு காரணமாக முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. இலங்கையின் உடனடி மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ஐக்கிய நாடுகள்...

இலங்கைக்கு கடன் வழங்கும் திகதியை தெரிவிக்க முடியாது

சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் பணிப்பாளர்கள் மட்டத்தில் ஏற்படுத்திக்கொள்ளும் உடன்படிக்கை மற்றும் கடன் வழங்கப்படவுள்ள திகதிகளை தெரிவிக்க முடியாது என நிதியத்தின் ஊடகப் பணிப்பாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள்...

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட...

பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு

ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு...