யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில் குளவி கொட்டியதில் 10 பாடசாலை மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை மைதானத்தில் நேற்றைய தினம் (10) மாணவர்கள்...
வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் குடும்ப பெண்ணின் சடலம் ஒன்று இன்று (10.06) இரவு 7.45 மணியளவில் மீட்கப்பட்டுளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் கணவரும், இரு பிள்ளைகளும் லண்டனில் வசித்து வரும் நிலையில்...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
பத்தரமுல்லை பெலவத்தை பகுதியில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டவர்களை கலைக்கவே பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகத்ததாகவும்...
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி தட்டுப்பாடு காரணமாக முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
இலங்கையின் உடனடி மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ஐக்கிய நாடுகள்...
சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் பணிப்பாளர்கள் மட்டத்தில் ஏற்படுத்திக்கொள்ளும் உடன்படிக்கை மற்றும் கடன் வழங்கப்படவுள்ள திகதிகளை தெரிவிக்க முடியாது என நிதியத்தின் ஊடகப் பணிப்பாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள்...