அரசியல் பொருளாதாரரீதியில் சவால் நிறைந்த இந்த தருணத்தில் இலங்கையுடன் இணைந்து செயற்பட தயார் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான தொலைபேசி உரையாடலின் போது அவர் இதனை...
யாலபோவ- வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெல்லவாய - தணமல்வில வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனமல்வில பகுதியை நோக்கிப் பயணித்த சைக்கிள் வலப்பக்க...
பசில் ராஜபக்ஷவின் பதவி விலகலுக்குப் பின்னால் பாரிய திட்டம் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிளவுபடுவதை தடுப்பதும், அக்கட்சியின் மூலம் அரசாங்கத்தை வழிநடத்துவதும் பசில் ராஜபக்சவின் திட்டம்...
பொசன் போயா தினமான எதிர்வரும் 14ஆம் திகதி நாட்டிலுள்ள இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் அனைத்து மதுபானசாலைகள் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
சூதாட்ட...
நேற்று வெள்ளிக்கிழமை (10) நாடாளுமன்றத்தில் பொது நிறுவனங்கள் மீதான விசாரணை (கோப்)குழுவில் முன்னிலையான, மின்சாரசபையின் தலைவர், 500 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்தை இந்தியாவின் அதானி குழுமத்திற்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் தம்மை...