கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் மாதமும், கல்விப் பொதுதராதர சாதாரணத்தரப் பரீட்சை 2023ஆம் ஆண்டு முற்பகுதியிலும் இடம்பெறுமென கல்வி அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.
இதேவேளை,2022 இல் அரச மற்றும் அனுமதி பெற்ற தனியார்...
இளைஞர் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார என்பவர் காணாமல் போயுள்ளார். அவரை கண்டுபிடிக்க உடனடியாக உதவுமாறு இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளது.
முழு கடிதமும் பின்வருமாறு,
தலைவர்,
மனித உரிமைகள் ஆணையகம்,...
சித்தாலெப ஆயுர்வேத குழுமத்திற்கு சொந்தமான இலங்கையின் தொழிலதிபர் தேசபந்து விக்டர் ஹெட்டிகொட தனது 80ஆவது வயது காலமாகியுள்ளார். இவர் 2005ஆம் ஆண்டில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மொரட்டுவை மாநகர சபையின் மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் வீட்டின் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன.
மொரட்டுவையில் உள்ள மேயரின் இல்லத்திற்கு முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொருட்களின் விலை உயர்வை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேயரின் வீட்டின்...