இலங்கை ரூபா உலகின் மிகவும் பலவீனமான செயல்திறன் கொண்ட நாணயமாக மாறியுள்ளதாக Financial Times தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் இதுவரையில் இலங்கை ரூபாயே மிகவும் வீழ்ச்சியடைந்த நாணயமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில்...
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு மக்கள் போராட்டங்களின் ஊடாக அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களை தொடர்ந்தும் வழங்குமாறு இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் ரொஷான் மஹானாம பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் ஒரு செய்தியில்,...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) புதிய திருத்தத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கும் புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட பிணை வழங்கியுள்ளார்.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடைய வழக்கில்...
இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர், ஐ.நா சட்டத்தின் ஆட்சி மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைக்கு ஆதரவாக...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து புதிய நடவடிக்கையொன்றில் பேஸ்புக் சுயவிவரப் படங்களை மாற்றியுள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட தேசியக் கொடியை சேர்க்க...