ஜனாதிபதியின் அழைப்பின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த...
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அரசாங்கத்திலும் எதிர்க்கட்சியிலும் உள்ள ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை நாட்டிற்கு தேவையான நேரத்தில் அரச தலைவர்களாக செயற்படுமாறு அழைப்பு விடுக்கின்றது.
பொதுமக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் நியாயமானவை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சமகி ஜன பலவேகய (SJB) உறுப்பினர் கூறுகையில், சிறை வாழ்க்கை கடினமானது, ஆனால் தற்போது மக்கள்...
சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தனது ஒரு வருட கால சம்பளத்தை உத்தியோகபூர்வமாக இன்று துறந்துள்ளார்.
நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது வாக்குறுதியளித்தபடி தனது பாராளுமன்ற சம்பளத்தை உத்தியோகபூர்வமாக...
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் தொடர்வதால், இலங்கை நம்பமுடியாத கொந்தளிப்பான காலகட்டத்தை அனுபவித்து வருவதாக நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.
தொற்றுநோயால் பொருளாதாரத் தவறுகள் அதிகரித்துள்ளன, இதன் விளைவாக பணவீக்கம்...