editor3

661 POSTS

Exclusive articles:

ராஜபக்ஷக்கள் விலகி இருப்பார்களாயின் நாம் பேச்சுவார்த்தைக்கு தயாா் – சஜித் பிரேமதாச

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க வேண்டுமாயின் ஆட்சி பொறுப்பை ஏற்க தான் தயாராக இருப்பதாகவும், அவ்வாறு ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டுமெனில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ...

இரண்டு எம்.பி.க்கள் நாடாளுமன்ற அவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டதற்காக இரண்டு எம்.பி.க்கள் நாடாளுமன்ற அவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். SJB பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி ஆகியோர் அநாகரீகமாக நடந்து...

பாராளுமன்ற அமர்வை சபாநாயகர் சில நிமிடங்களுக்கு ஒத்தி வைப்பு

இன்றைய பாராளுமன்ற விவாத நடவடிக்கைகள் குறித்து ஐந்து நிமிடங்களுக்கு கலந்துரையாடலொன்று அவசியமென முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியதையடுத்து பாராளுமன்ற அமர்வை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால் சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

உபரி வரிச் சட்டமூலம் தொடர்பான சான்றிதழுக்கு சபாநாயகர் ஒப்புதல்

நேற்று (07) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உபரி வரிச் சட்டமூலம் தொடர்பான சான்றிதழுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) ஒப்புதல் வழங்கினார். அதன்படி, இந்தச் சட்டம் 2022 ஆம்...

16 வயது சிறுவன் தற்கொலை; கையடக்கத் தொலைபேசிக்கு அடிமை

கையடக்கத் தொலைபேசியை அதிகமாகப் பயன்படுத்தியதற்காக கண்டிக்கப்பட்ட 16 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடுதும்பர, ஹாலியால பகுதியைச் சேர்ந்த சிறுவன் செவ்வாய்க்கிழமை (05) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். கையடக்கத் தொலைபேசியை அதிகமாகப் பயன்படுத்தியதற்காக...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...

யோஷிதவுக்கு அதிகுற்றப்பத்திரிகை கையளிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்ச, தனியார்...

சி.ஐ.டியின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க...

கொழும்பு மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின் தடை

கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக...