editor3

661 POSTS

Exclusive articles:

ராஜபக்ஷக்கள் விலகி இருப்பார்களாயின் நாம் பேச்சுவார்த்தைக்கு தயாா் – சஜித் பிரேமதாச

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க வேண்டுமாயின் ஆட்சி பொறுப்பை ஏற்க தான் தயாராக இருப்பதாகவும், அவ்வாறு ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டுமெனில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ...

இரண்டு எம்.பி.க்கள் நாடாளுமன்ற அவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டதற்காக இரண்டு எம்.பி.க்கள் நாடாளுமன்ற அவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். SJB பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி ஆகியோர் அநாகரீகமாக நடந்து...

பாராளுமன்ற அமர்வை சபாநாயகர் சில நிமிடங்களுக்கு ஒத்தி வைப்பு

இன்றைய பாராளுமன்ற விவாத நடவடிக்கைகள் குறித்து ஐந்து நிமிடங்களுக்கு கலந்துரையாடலொன்று அவசியமென முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியதையடுத்து பாராளுமன்ற அமர்வை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால் சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

உபரி வரிச் சட்டமூலம் தொடர்பான சான்றிதழுக்கு சபாநாயகர் ஒப்புதல்

நேற்று (07) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உபரி வரிச் சட்டமூலம் தொடர்பான சான்றிதழுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) ஒப்புதல் வழங்கினார். அதன்படி, இந்தச் சட்டம் 2022 ஆம்...

16 வயது சிறுவன் தற்கொலை; கையடக்கத் தொலைபேசிக்கு அடிமை

கையடக்கத் தொலைபேசியை அதிகமாகப் பயன்படுத்தியதற்காக கண்டிக்கப்பட்ட 16 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடுதும்பர, ஹாலியால பகுதியைச் சேர்ந்த சிறுவன் செவ்வாய்க்கிழமை (05) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். கையடக்கத் தொலைபேசியை அதிகமாகப் பயன்படுத்தியதற்காக...

2026 ஹஜ் முகவர் பட்டியலுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி ரீட் மனு தாக்குதல்

ஹஜ் குழுவினால் வெளியிடப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் முகவர் பட்டியலுக்கு...

காலியில் பெருந்தொகை ஹெரோயினுடன் 3 பேர் கைது

காலி, சீனி கம, தெல்வல பிரதேசத்தில் 3 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன்...

2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று முதல்

2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் குறித்து வௌியான தகவல்

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர், குற்றவியல்...