நாட்டு மக்களின் சுகாதாரம் மற்றும் வாழ்வில் அதிகரித்து வரும் நெருக்கடிகள் தொடர்பில் அவசர சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்யுமாறு இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, அந்த...
இலங்கை மத்திய வங்கி நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தை குறைக்கும் நோக்கிலேயே , நாணய சபை வட்டி வீதங்களை இறுக்கப்படுத்தியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முருகேசு கணேச மூர்த்தி...
நாளைய தினம், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் இடம்பெறவுள்ளதகவும், அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை அதில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் அந்த தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பங்களை...
தொழிநுட்ப நடவடிக்கைகளின் பின்னர் சர்வதேச நாணயத்துக்கான உடன்பாட்டு கடிதம் அனுப்பப்படும் என மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், தனிமனிதனால் நாட்டின் பொருளாதாரத்தை ஒரேடியாக மேல் நோக்கி நகர்த்த...
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அங்குள்ள தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
அறிக்கையின்படி, ஸ்டாலின் வியாழக்கிழமை இந்திய வெளியுறவுத்துறை...