தற்போது அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காலிமுகத்திடல் பகுதிகளில் தொலைத்தொடர்பு முடக்கப்பட்டுள்ளதன் காரணமாக, இணைய வசதிகள் இல்லை.
குறித்த பகுதிகளில் இருந்து வெளிநபர்களை தொடர்புகொள்ளாமல் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...
அடுத்த ஆறு மாதங்களுக்குள் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவி தேவைப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
கடுமையான பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கு எரிபொருள் மற்றும்...
ஈஸ்டர் தாக்குதல் சதிகாரர்கள் அதிகாரம் பெற்ற போதிலும், அவர்களால் அந்த அதிகாரத்தை பாதுகாக்க முடியாது என மால்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் நீர்கொழும்பில்...
வர்த்தமானியில் அறிவிக்கப்படாத மருந்துப் பொருட்களுக்கு நேற்று (08) முதல் அமுலாகும் வகையில் 20 சதவீதம் விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையினால் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கருத்திற்கொண்டு இந்த...
தலவாக்கலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மடக்கும்புற பகுதியில் 84 வயதான வயோதிப பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு, அவரது தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண், வாய் மற்றும்...