editor3

661 POSTS

Exclusive articles:

உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும்; உங்களோடு நானும் அந்த இடத்தில் இருந்திருக்க வேண்டும்

2022 ஒலிவியர் விருதுகளில் இலங்கையின் ஹிரன் அபேசேகர சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். லண்டன் நாடகம், ஓபரா, நடனம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தமைக்கான விழா ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்றது. சிறந்த நடிகருக்கான விருதை ‘லைஃப்...

சிலாபப் போராட்டத்தில் பதற்ற நிலை

நாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்ற நிலையில் ஒரு சில குழுமங்கள் ஆதாரவாகவும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டு வருகின்றனர். இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக சிலாபம் நகர பகுதிக்கு...

எரிபொருள் நிலையங்களில் அதிகரித்து வரும் மரணங்கள்

காலியில் உள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CEYPETCO) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (11) அதிகாலை எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் டீசல் பெறுவதற்காக காலி, தவலம, ஹினிதும...

இன்றிரவு பிரதமர் அறிக்கையில் எதை பற்றி விவரிப்பார்?!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்ற நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இன்றிரவு விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மற்றும்...

சீன தூதரகம் இலங்கை மக்களுக்கு உணவு நன்கொடை

கொழும்பில் உள்ள சீன தூதரகம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச துறையுடன் இணைந்து உணவு வழங்கியுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெளிநாட்டு உறவுகளின்...

கென்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்

கென்யா, நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Amref Flying...

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல்

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை,...

பொரளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு : பலர் படுகாயம்

பொரளை - சஹஸ்ரபுரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு...