News Desk

5887 POSTS

Exclusive articles:

காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பது மூலமே தெற்காசியவின் அமைதியும், முன்னேற்றமும் தங்கியுள்ளது – ஷெபாஸ் ஷெரீப்

தெற்காசியாவில் அமைதியும் முன்னேற்றமும் காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதில் தங்கியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அவர்களின் சுயதீர்மானத்தை தாங்களாகவே தீர்மானிக்கும் சட்டப்பூர்வ உரிமையை வழங்குவதில் உலக...

கொழும்பில் மருத்துவ பீட மாணவி கொலை தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் (Photo)

  கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவரை இளைஞன் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக குருதுவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்ட மாணவி கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட...

புத்தளம் பி.சபை தேர்தலில் மு.கா மரச்சின்னத்தில் தனித்து போட்டி

புத்தளம் பிரதேச சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில்  தனித்து போட்டியிடும் என உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் உயர்மட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மின் கட்டண அதிகரிப்பு ஏற்றுக்கொள்ள முடியாது – அமைச்சரவைக்கு விழுந்த இடி

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க எழுத்து மூலம் அமைச்சரவையின் செயலாளருக்கு...

எரிபொருள் விநியோகத்தில் தடை!

நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் மீண்டும் வரிசை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த விடுமுறை நாட்களில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகத்தை மேற்கொள்ளாமையே இதற்கான காரணமென எரிபொருள் விநியோகஸ்தர்கள்...

இன்று இரவு வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சபரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், வவுனியா, குருணாகல் மற்றும்...

மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

எண்ணெய் விலையாக இருக்கட்டும் அல்லது மின்சாரக் கட்டணமாக இருக்கட்டும், இவை அனைத்தையும்...

நாளை மற்றும் நாளை மறுதினம் எரிபொருள் நிலையங்கள்…

நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக...

போர் விமானங்களை மத்தள விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரிய அமெரிக்கா!

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20) ஜனாதிபதி  அநுரகுமார திசாநாயக்க உரையாற்றியபோது, ஈரான் மற்றும்...