News Desk

5887 POSTS

Exclusive articles:

புத்தர் சிலைகளுடன் கரை ஒதுங்கிய மியான்மர் நாட்டு தெப்பம் – தீவிர விசாரணை

ராமேஸ்வரம் அருகே கரை ஒதுங்கிய மியான்மர் நாட்டு தெப்பம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கடற்கரை பகுதியில் மரத்தில்  செய்யப்பட்ட தெப்பம் ஒன்று...

வவுனியாவில், கட்டுப்பணம் செலுத்திய தமிழர் விடுதலைக் கூட்டணி!!

வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக தமிழர் விடுதலைக் கூட்டணி இன்று (18) கட்டுப்பணம் செலுத்தியது. தமிழர் விடுதலை கூட்டணியின் நிர்வாக செயலாளர், இளைஞர் அணியின் தலைவர், வவுனியா நிர்வாக பொறுப்பாளர் கணேசநாதன் சபேசன்...

தேங்காய் விலை பாரியளவில் அதிகரிப்பு

 சந்தைகளில் தேங்காயின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர். இந்த விடயம் தொடர்பில் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையிடம் வினவிய போது, இந்நாட்களில் தேங்காய்...

கொழும்பு மாணவியின் கொலை : யார் இவர்கள் கொலை தொடர்பில் பகீர் தகவல்

கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நேற்று(17) இளம் பெண் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே நேற்று காதலனால் கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் ஹோமாகம...

இன்று இரவு வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சபரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், வவுனியா, குருணாகல் மற்றும்...

மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

எண்ணெய் விலையாக இருக்கட்டும் அல்லது மின்சாரக் கட்டணமாக இருக்கட்டும், இவை அனைத்தையும்...

நாளை மற்றும் நாளை மறுதினம் எரிபொருள் நிலையங்கள்…

நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக...

போர் விமானங்களை மத்தள விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரிய அமெரிக்கா!

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20) ஜனாதிபதி  அநுரகுமார திசாநாயக்க உரையாற்றியபோது, ஈரான் மற்றும்...