ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ள நிலையில் எதிர்வரும் இரண்டு தினங்களில் அந்த பணிகள் நிறைவடையும்.
இதனை அடுத்து...
அரச மற்றும் அரசு சார் நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபன ஊழியர்களின் ஊதிய வரியை அந்தந்த நிறுவனங்களின் நிதி மூலம் செலுத்துவதைத் தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு திங்கட்கிழமை (09) தெரிவித்தது.
இது தொடர்பான...
வெள்ளவத்தை சைவ மங்கையர் கழகத்தில் ஜனனம் அறக்கட்டளையின் அனுசரணையில் இன்றையதினம் பாடசாலை மட்டத்தில் முதல் முறையாக டெக் போல் எனும் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனனம் அறக்கட்டளையின் நிறுவனரும் IDM Nations...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரேசிலில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து தாம் மிகுந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளார்.
“சமீபத்தில் பிரேசிலில் வெடித்த வன்முறை குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அரசியலமைப்பிற்கு முரணான வழிமுறைகள்...
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட் தனது இராஜினாமா செய்துள்ளார்.
குறித்த இராஜினாமா கடிதத்தை உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையாளருக்கு இன்று அனுப்பி வைத்துள்ளார்.
2020 ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாம் திகதி திறந்தமுறையில் நடைபெற்ற...