News Desk

5689 POSTS

Exclusive articles:

பிறந்து ஒரே நாளான குழந்தை பொலிஸார் வசம் (சிசுவின் புகைப்படம் உள்ளே)

பிறந்து ஒரே நாளான குழந்தையை பொலிஸார் தனது பொறுப்பில் எடுத்துள்ளனர். உப்புவெளி, வள்ளுவர் கோட்டன் வீட்டுத்திட்டத்திற்கு அருகில் குறித்த சிசு மீட்கப்பட்டுள்ளது. இந்த சிசுவை பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவர் கண்டெடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். குறித்த பகுதியில்...

சமையல் எரிவாயு விலைத் திருத்தம்

சமையல் எரிவாயு விலைத் திருத்தம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது. இது குறித்து அறிவிப்பதற்காக லிட்ரோ நிறுவனம் இன்று முற்பகல் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளமையால் எரிவாயு விலை அதிகரிப்பதற்கு...

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

நாட்டின் நெருக்கடி நிலமையை கருத்திற்கொண்டு நேற்று சனிக்கிழமை மாலை 6 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில...

தேர்தல் நடக்குமா? இல்லையா? என்ற சந்தேகம் – இம்ரான் மகரூப்

தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தாலும் இன்றும் எல்லோரிடையேயும் தேர்தல் நடக்குமா? இல்லையா? என்ற சந்தேகம் காணப்படுகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். புதன்கிழமை (01) கிண்ணியாவில் இடம்பெற்ற ஐக்கிய...

தியத உயனவுக்கு அருகில் ஆர்ப்பாட்டம்: வீதிகளில் குவிக்கப்பட்ட பொலிஸார்

நாடாளுமன்ற சந்தியில் உள்ள தியத உயனவுக்கு அருகில் தற்போது போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பலர் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டக்காரர்கள் வீதியோரத்தில்...

பூனைகளால் பரவும் நீர்வெறுப்பு நோய்; எச்சரிக்கிறது சுகாதாரத்துறை

தற்போது நாட்டில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் கணிசமான...

நெறிமுறைகளுடனான AI-க்கு நாம் தயார் – ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறும் 'AI...

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

  2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் 38-வது லீக்...

நடாஷா விவகாரத்தில் மன்னிப்புக் கடிதம் சமர்ப்பிப்பு!

பௌத்த மதத்தை அவமதித்ததாகக் கூறி, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான...