News Desk

5676 POSTS

Exclusive articles:

ஏழு நாள் சிசுவை தரையில் அடித்துக் கொன்ற தாய் – பயாகலையில் ஜோதிடரை கண்டபின்னர் செய்த வேலை

பிறந்து ஏழு நாட்களே ஆன சிசுவை மூன்று தடவைகள் தரையில் அடித்துக் கொன்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை, பயாகல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 28 வயதுடைய சந்தேகநபரான தாய் தொடர்பில் கிடைத்த இரகசியத்...

பஸ் விபத்தில் சிக்கிய பயணிகள்; பதற வைக்கும் காட்சி! (photos)

தம்புள்ளை வைத்தியசாலைக்கு முன்பாக தனியார் பஸ் ஒன்றும் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும், ஒன்றுடன் ஒன்று சமாந்தரமாக ஓட்டிச் சென்றதில், இரண்டு பஸ்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து காரணமாக...

மாணவர்களினால் அடித்துக் கொன்ற இளம் குடும்பஸ்தர் : இறந்தவரின் சோக பின்னனி

வெலிப்பன்னையில் இளம் குடும்பஸ்தரை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய மூன்று மாணவர்கள் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி வரை மாகொல புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் மத்துகம -...

சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 28ஆம் திகதிக்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் மீண்டும் அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் தற்போது ஒன்லைன் மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும்...

பால், தயிர், இறைச்சி வகைகளின் விலையும் இருமடங்கால் உயர்வு

பால், தயிர், இறைச்சி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் இருமடங்காக உயர்த்தப்பட உள்ளதாக தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் தெரிவித்தார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மின்சார கட்டணம் 66 வீதத்தால்...

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல கோரிக்கைகளை...

‘கெசானி’ புயலால் 59 பேர் பலி; 27,000 பேர் பாதிப்பு

மடகாஸ்கரில் ஏற்பட்ட கெசானி புயலால் 59 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 25,000...

ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழம் அன்பளிப்பு

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக...

ஜனாதிபதி இன்று இந்தியா பயணம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact...