News Desk

5676 POSTS

Exclusive articles:

மோட்டார் குண்டு மீட்பு

கொக்கட்டிச்சோலை கண்டியனாறு குளப்பகுதியை அண்டிய காட்டுபகுதியில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் குண்டு ஒன்றை 23 ஆம் திகதி வியாழக்கிழமை விசேட அதிரடிப்படையினர் மீட்டு செயலிழக்க வைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து...

தெற்கு அதிவேக வீதியில் விபத்து – வௌிநாட்டு பெண் காயம் ஒருவர் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் வெளிநாட்டு பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். நேற்று (23) இரவு குறித்த கார் கடவத்தை...

மாயமான பாடசாலை மாணவர்கள் – பஸ்ஸில் சென்றதாக தகவல்

பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல்போயுள்ளனர். இந்த சம்பவம் காலி – நெலுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவர்கள் இவ்வாறு காணாமல்போயுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த இருவரும் தரம் 6 மற்றும் 8 ஆம் தரத்தில்...

தேர்தல் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் – தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (24) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. தேர்தலை நடத்துவது தொடர்பான நீதித்துறை நடவடிக்கைகள் மற்றும் அதற்கு தற்போதுள்ள அரச நிறுவனங்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல விடயங்கள்...

தேர்தலுக்கு எதிரான மனு ஒத்திவைப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேணல் தாக்கல் செய்த ரிட் மனு மீதான பரிசீலனை, உயர் நீதிமன்றத்தால் மே 11 ஆம் திகதி வரை ஒத்திவைப்புக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல கோரிக்கைகளை...

‘கெசானி’ புயலால் 59 பேர் பலி; 27,000 பேர் பாதிப்பு

மடகாஸ்கரில் ஏற்பட்ட கெசானி புயலால் 59 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 25,000...

ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழம் அன்பளிப்பு

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக...

ஜனாதிபதி இன்று இந்தியா பயணம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact...