கண்டி - நெல்லிகல பகுதியில் பஸ் ஒன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது.
விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சம்பவத்தில் காயமடைந்த 18 பேரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை...
நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் அரசமரத்துக்கு கீழே புத்தர் சிலையொன்று இனங்காணப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் -அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறித்த பகுதியில் இரவோடு இரவாக இனந்தெரியாதவர்களால் புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கலாமென தெரிவிக்கப்படிகின்றது.
குறித்த நிலாவரை பகுதியில் தொல்லியல்...
விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரன் உரிய திடங்களோடு வருவார் என பழ.நெடுமாறன் கூறியதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அது உண்மை தான் என கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு தனது கருத்துவழங்கிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
காசி...
ஆசியாவில் இலங்கையிலேயே நீரிழிவு நோயாளர் அதிகம் இருப்பதாக சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன
இலங்கையில் வயது வந்தவர்களில் 4 பேரில் ஒருவர் இந்த நோயுடன் கண்டறியப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பல உள்ளூர் பல்கலைக்கழகங்கள், கொழும்பிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் முடிவு எவ்வாறு அமைந்தது என்பதை ஜனாதிபதி ரணில் என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மக்கள் விடுதலை...