கடந்த 2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி பரீட்சையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தகுதியுடைய, பெருளாதாரப் பிரச்சினையுடைய...
இன்று (20) முதல் அமலுக்கு வரும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக 10 பொருட்களுக்கான இறக்குமதி செய்யப்படும் சுற்றுலாத் துறைக்கான பானங்கள், MDF தளபாடங்கள், பாதுகாப்பு நோக்கங்களுக்காக CCTV மற்றும் விளையாட்டு...
அண்மையில் நடத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.
பரீட்சை பெறுபேறுகளை உரிய...
பல்கலைகழகங்களில் தற்போது கல்வி பயிலும் மாணவ பிக்குகள் தீவிரவாதி சஹ்ரான் போன்று தலைமுடி, தாடி வளர்த்து தலிபான் கோட்பாட்டின் படி காணப்படுகிறார்கள் என மிஹிந்தலை ரஜமஹா விகாரை பீடாதிபதி வலவாஹங்குனவெவ தம்மரதன தேரர்...
இலங்கையில் வெற்றி பெற்ற தான், இங்கிலாந்தில் தனது வகுப்பில் கடைசியாக வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மஹரகமவில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
தான் இங்கிலாந்தில் சாதாரண...