News Desk

5676 POSTS

Exclusive articles:

(photos) சவூதி மண்ணில் முதன்முறையாக கல்ப் லங்கா சேலஞ்சர்ஸ் கிண்ணம்

சவூதி மண்ணில் முதன்முறையாக கல்ப் லங்கன்ஸ் சேலஞ்சர்ஸ் கிண்ண (gulf lankans challenge TROPHY) போட்டிகள் டெர்பி உதைப்பந்தாட்ட மைதானத்தில் (Derby Soccer Stadium) வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்றைய தினம் (24)  ரியாத்...

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தப்பியோட்டம் – நபரால் பரபரப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார். இந்த அறிவிப்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் டுபாய் நாட்டிற்கு செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நபரே இவ்வாறு தப்பிச்...

கொழும்பு, யாழ்ப்பாணம் நிலநடுக்கம் குறித்த மற்றுமொரு முக்கிய அறிவிப்பு

இந்தியாவில் உள்ள இமயமலை மலைத்தொடர் அருகே எதிர்காலத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் எனஹைதராபாத் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. எனினும், நிலநடுக்கம் ஏற்படும் திகதி மற்றும் நேரத்தை...

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்

மத்திய துருக்கியில் இன்று ரிக்டர் அளவுகோலில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள்...

தேர்தல் நடந்தால் அரசாங்கம் நிச்சயம் தோற்கும்! – மகிந்த ராஜபக்ச

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். கண்டியில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு...

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல கோரிக்கைகளை...

‘கெசானி’ புயலால் 59 பேர் பலி; 27,000 பேர் பாதிப்பு

மடகாஸ்கரில் ஏற்பட்ட கெசானி புயலால் 59 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 25,000...

ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழம் அன்பளிப்பு

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக...

ஜனாதிபதி இன்று இந்தியா பயணம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact...