கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அல்லது அசெம்பள் செய்யப்பட்ட வாகனங்களை பதிவு செய்வதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடப்புஅண்டுக்கான வரவு செலவுத் திட்ட...
இன்று(04) காலை 9.00 மணி முதல் நாளை (05) நண்பகல் 12.00 மணி வரை வெல்லம்பிட்டிய சந்தியில் இருந்து கொலன்னாவ சந்தி வரையான வீதி மூடப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தேசிய நீர் வழங்கல்...
கொழும்பில் சில பகுதியில் 24 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று(4) பிற்பகல் 2 மணிமுதல், நாளை(5) பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியினுள் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு...
பண்டுவஸ்நுவர தேரர் ஒருவர், தனக்கு விகாரையின் தலைமைப் பொறுப்பை வழங்குமாறு கோரி மரத்தில் ஏறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மல்வத்து – அஸ்கிரிய தரப்பினர் விகாராதிபதி தேரர் காலமானதையடுத்து, அவரது சிரேஷ்ட சீடருக்கு விகாராதிபதி பதவியை...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சடுதியாக அதிகரித்துள்ளது.
கொள்முதல் விலை ரூபா 334.50 ரூபாவாகவும் விற்பனை விலை ரூபா 348.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, 2022 மே...