எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வுபெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இவ்வளவு பேர் ஓய்வு பெற்றாலும் அரச சேவையில்...
உங்களிடம் ராவணன் போல் 100 தலைகள் உள்ளதா? எல்லா தேர்தல்களிலும் பார்க்கிறோம்… மோடியை தாக்கிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே; குஜராத் மற்றும் குஜராத்தின் மகனை காங்கிரஸ் அவமானத்தியுள்ளதாக பா.ஜ.க கண்டனம்.
காங்கிரஸ் தலைவர்...
180 க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க வட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துகின்றனர்.
வட்ஸ்அப் சேவையை வரும் 31...
பதுளை, கஹட்டரூப்ப பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பிட்டிய வீதியில் முச்சக்கரவண்டியொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் ஏழு வயது சிறுமி பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த...
சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை சென்ற ஆறு வயது சிறுமி மற்றும் அவரது தாயாருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
தாயும் மகளும் அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்....