மட்டக்களப்பில் பொலிஸாரின் தாக்குதலில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மட்டக்களப்பு இரதயபுரத்தில் இரண்டு இளைஞர்கள் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் ஐஸ் போதைப் பொருள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கைது...
ஹப்புதலை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பிடரத்மலே, தொட்டலகலா மற்றும் தம்பேதென்னா ஆகிய பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் 18 பேருக்கு கொவிட் தொற்று உறுதி...
நாட்டின் இன்று (03) முதல் அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்களை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாத பொதுமக்களுக்கான கொடுப்பனவு, மருந்து விநியோகம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பணிகளுக்காக இவ்வாறு தபால்...