News Desk

4216 POSTS

Exclusive articles:

சில இடங்களுக்கு வெள்ளப்பெருக்கு; 6 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாயம்

சீரற்ற காலநிலை காரணமாக, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, களு கங்கை, களனி கங்கை, அத்தனகலு ஓயா ஆகிய...

யாழில் மேலும் ஒரு பகுதி முடக்கம்

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவின் இணுவில் கிராமத்தின் ஒருபகுதி முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பொலிஸாரின் தாக்குதலில் இளைஞன் பலி

மட்டக்களப்பில் பொலிஸாரின் தாக்குதலில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு இரதயபுரத்தில் இரண்டு இளைஞர்கள் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் ஐஸ் போதைப் பொருள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கைது...

ஹப்புதலை சுகாதார பிரிவில் அதிகரிக்கும் கொரோனா

ஹப்புதலை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பிடரத்மலே, தொட்டலகலா மற்றும் தம்பேதென்னா ஆகிய பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் 18 பேருக்கு கொவிட் தொற்று உறுதி...

வரையறுக்கப்பட்ட பணிகளுக்காக இன்று முதல் தபாலகங்கள் திறப்பு

நாட்டின் இன்று (03) முதல் அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்களை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாத பொதுமக்களுக்கான கொடுப்பனவு, மருந்து விநியோகம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பணிகளுக்காக இவ்வாறு தபால்...

50000 இளைஞர்களுக்கு “Next Sri Lanka” திட்டத்தில் வேலைவாய்ப்பு!

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், பிற அமைச்சகங்களுடன் இணைந்து, 200,000 குறைந்த வருமானம்...

தங்கம் விலை பவுணுக்கு 4,000 ரூபாய் அதிகரித்தது

கடந்த இரு நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று (12) தங்க விலை 4,000...

வவுனியாவில் ஏற்பட்ட பதற்றம் : 5 பொலிஸ் அதிகாரிகளுக்கு காயம்

வவுனியா - கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு பொலிஸாருக்கும் பிரதேச...

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்?

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கான அமெரிக்காவின்...