முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு, காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்...
முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான 20 விலைமனுக்கள் அண்மையில் வர்த்தக அமைச்சின் தொழில்நுட்பக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முட்டையை இறக்குமதி செய்து 45 ரூபாவுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நுகர்வோர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது....
மைத்திரி, விமல் மற்றும் டலஸ் ஆகியோரின் தலைமைத்துவத்திலான ஹெலிகொப்டர் சின்னத்தில் 'சுதந்திர மக்கள் முன்னணி' ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று (11) மாலை உதயமாகவுள்ளது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஹெலிகொப்டர் சின்னத்தில் இவர்கள்...
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ள நிலையில் எதிர்வரும் இரண்டு தினங்களில் அந்த பணிகள் நிறைவடையும்.
இதனை அடுத்து...
அரச மற்றும் அரசு சார் நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபன ஊழியர்களின் ஊதிய வரியை அந்தந்த நிறுவனங்களின் நிதி மூலம் செலுத்துவதைத் தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு திங்கட்கிழமை (09) தெரிவித்தது.
இது தொடர்பான...