News Desk

5193 POSTS

Exclusive articles:

கொழும்பின் பல பாகங்களில் 09 மணித்தியால நீர்விநியோகத்தடை

மின்சார சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் புறநகர் பகுதிகளுக்கு நாளை மறுதினம் (21) ஒன்பது மணித்தியாலங்கள் நீர்விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய,...

கொலையை நியாயப்படுத்தாதீர்கள் ; எதிர்கால பேராசிரியரை இழந்துவிட்டோம் பல்கலைகழக மாணவியின் முகநூல் பதிவு

கொழும்பு பல்கலைகழகத்தின் விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் வருட மாணவி சத்துரி ஹன்சிகா தனது காதலனால் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதேவேளை இடம்பெறுகின்ற அனைத்து சம்பவங்கள் குறித்தும் மீம்ஸ் தயாரித்து வேடிக்கையாக்குவது இலங்கை மக்களின்...

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பலவந்தமாக தடுத்துவைப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன, தமது அலுவலக வளாகத்தில் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார். பிரதிப் பணிப்பாளரின் அலுவலகத்தை முற்றுகையிடப்பட்டுள்ள வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் குழுவொன்றினால் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தமது வைத்தியசாலையில்...

டொலர்கள் இல்லை – நாடு முழுவதும் மீண்டும் எரிபொருள் வரிசைகள் உருவாகும் நிலை

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான டொலர்கள் இல்லை என அரசாங்கத்தின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் நாடு முழுவதும் எரிபொருள் வரிசைகள் உருவாகும் நிலையை காணக்கூடியதாய் உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில்...

ஜம்இய்யதுல் உலமாவின் நூற்றாண்டு விழாவைப் பார்வையிட (video)

சன்மார்க்க அறிஞர்களின் அமைப்பான அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் நூற்றாண்டு விழா எதிர்வரும் 19 ஆம் திகதி உலமா சபைத் தலைவர் எம்.ஜ.றிஸ்வி முப்தியின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்....

செட்டியார் தெருவில் நகை கடையை உடைத்து கொள்ளையிட்டவர் கைது

புறக்கோட்டை, செட்டியார் தெரு பகுதியில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரண...

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எழுவர் சரணடைய இணக்கம்!

மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின்...

மகளிர் விடுதி கழிப்பறையில் ‘கரு’

பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதியின் 4வது மாடியில் உள்ள...

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு...