News Desk

5191 POSTS

Exclusive articles:

நாட்டில் முட்டைக்கும் விலை சூத்திரம்

முட்டைக்கான விலை சூத்திரத்தை 03 நாட்களுக்குள் வழங்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கோப் குழு உத்தரவிட்டுள்ளது. பேராசிரியர் ரஞ்சித் பண்டார, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவுறுத்தினார். அந்த அதிகார சபையின் அதிகாரிகள், நேற்றைய...

பாடசாலைகளுக்கான விடுமுறை பற்றிய அறிவிப்பு! முஸ்லிம் பாடசாலைக்கு திகதி மாற்றம்

2022 பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (20) நிறைவடைகின்றது. தமிழ், சிங்களப் பாடசாலைகள் அனைத்துக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்படுவதோடு, உயர் தரப் பரீட்சை நிலையங்களாக செயற்படும் முஸ்லிம்...

மியான்மாரின் இராணுவ ஆட்சியுடன் தனது உறவை வளர்க்கும் இந்தியா

மியான்மாரின் தற்போது உள்ள இராணுவ ஆட்சியுடன் தனது உறவை வளர்க்கும் முயற்சியில் இந்தியா செயற்படுகின்றது என சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வௌியிட்டுள்ளன. சர்வதேச ரீதியான புதிய கொள்கைளை நோக்கி உலக நாடுகள் நகர்வதை பார்க்ககூடியதாகவுள்ளது....

கொழும்பின் பல பாகங்களில் 09 மணித்தியால நீர்விநியோகத்தடை

மின்சார சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் புறநகர் பகுதிகளுக்கு நாளை மறுதினம் (21) ஒன்பது மணித்தியாலங்கள் நீர்விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய,...

கொலையை நியாயப்படுத்தாதீர்கள் ; எதிர்கால பேராசிரியரை இழந்துவிட்டோம் பல்கலைகழக மாணவியின் முகநூல் பதிவு

கொழும்பு பல்கலைகழகத்தின் விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் வருட மாணவி சத்துரி ஹன்சிகா தனது காதலனால் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதேவேளை இடம்பெறுகின்ற அனைத்து சம்பவங்கள் குறித்தும் மீம்ஸ் தயாரித்து வேடிக்கையாக்குவது இலங்கை மக்களின்...

மகளிர் விடுதி கழிப்பறையில் ‘கரு’

பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதியின் 4வது மாடியில் உள்ள...

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு...

பாலியல் கல்வித் திட்டம் குறித்து கர்தினால் ரஞ்சித் கவலை

இலங்கையின் பாசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள "பொருத்தமற்ற பாலியல்...

க.பொ. த உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இதற்காக...