அடுத்தமாதம் மாதம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் மாதத்தில் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம்...
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதி ஒருவர் இன்று ஆரம்பமான 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அது நடைமுறைப்படுத்தப்படாமல் ஆயுள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை,...
2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் ஜனவரி 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
பரீட்சைக்கான விடைத்தாள்களை...
கொழும்பு கொட்டாஞ்சேனைக்கு செல்லும் வீதிக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கத்தினர் குறித்த பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனால் குறித்த வீதியுடனான...
நுவரெலியா நானுஓயா, ரதெல்ல வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் தேஸ்டன் கல்லூரி மாணவர்கள் இருவர் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
“கொழும்பு செல்லும் வழியில் நியுட்டலில் பேருந்து வேகமாக வந்தது. சிறிது தூரம் சென்றதும்...