எரிபொருள் விலை குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
நாட்டின் வழமைக்கு மாற்றமாக சில இடங்களில் எரிபொருள் வரிசை சற்று ஏற்பட்டதை பார்க்ககூடியதாக இருந்தது.
இந்நிலையில், இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவை கூடவுள்ளது.
இதன்பின்னர் எரிபொருள்...
கொழும்பு 12, குணசிங்க சிலைக்கு அருகில் தீப்பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உயர்தர பரீட்சை இடம்பெற்றுவரும் காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்
இந்த போராட்டத்தில் பிரதேச வாசிகள் உட்பட பல கலந்துகொண்டுள்ளனர்.
குறித்த பிரதேச மக்களினால்...
நாடு முழுவதும் இன்று (30) முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட தகவலின் படி, நாளையதினம் (31) மற்றும் பெப்ரவரி முதலாம் ஆம் திகதிகளில்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால் அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தேர்தலுக்கான சரியான சூழலை உருவாக்கும் அதிகாரம்...
தர்மகீர்த்தி உதேனி இனுகா பெரேரா அல்லது “டிஸ்கோ” என அழைக்கப்படும் பெண் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரிய தேடுதல் நடவடிக்கையின் பின்னர்...