பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் பதவியில் இருந்து தாம் நீக்கப்படுவதற்கு முன்மொழியப்பட்ட காரணங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக ஜனக ரத்நாயக்க தெரிவிப்பு.
மேலும், அனைத்து குற்றச்சாட்டுகளையும் தாம் மறுப்பதாகவும், அதற்கான பதிலை இன்று (28) நிதி அமைச்சருக்கு (ஜனாதிபதிக்கு) அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தெரிவிப்பு