கொழும்பு குதிரைப் பந்தய திடலில் வைத்து கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவரைக் கொலை செய்த சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று (30) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள்...
படங்கள் கொழும்பு நிருபர் - நசார்
இலங்கை துறைமுக தொழிலாளர் சங்கம் ஏற்பாடு செய்த போராட்டம் காரணமாக கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ...
புதிய வரிகள் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று (30) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய...
எரிபொருள் விலை குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
நாட்டின் வழமைக்கு மாற்றமாக சில இடங்களில் எரிபொருள் வரிசை சற்று ஏற்பட்டதை பார்க்ககூடியதாக இருந்தது.
இந்நிலையில், இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவை கூடவுள்ளது.
இதன்பின்னர் எரிபொருள்...
கொழும்பு 12, குணசிங்க சிலைக்கு அருகில் தீப்பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உயர்தர பரீட்சை இடம்பெற்றுவரும் காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்
இந்த போராட்டத்தில் பிரதேச வாசிகள் உட்பட பல கலந்துகொண்டுள்ளனர்.
குறித்த பிரதேச மக்களினால்...