ரயில்களை இயக்க தேவையான பணியாளர்கள் இல்லாததால் கடந்த நான்கு நாட்களில் கிட்டத்தட்ட 153 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசெம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள், சாரதி உதவியாளர்கள்...
கொழும்பு - ராகம போதனா வைத்தியசாலையில் திடீரென ஏற்பட்ட மின்தடை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கையடக்க தொலைபேசி வெளிச்சத்தில் வைத்தியர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
ராகம போதனா வைத்தியசாலையின் மின் உற்பத்தி இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு என...
இலங்கைப் பரீட்சை திணைக்களம் 2022 சாதாரண தர பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.
குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை (01) முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும்...
மொரட்டுவை ராவத்தாவத்தை பகுதியின் 8ஆவது ஒழுங்கையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தினால் இரண்டு மாடி வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான பொருட்கள் சேதடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீயை கட்டுப்படுத்த...
பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான “நிஞ்ஜா”, கொழும்பு வடக்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் போது சந்தேகநபர் 8 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளையும், ஹெரோயின்...