எதிர்வரும் 75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்திற்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (13) பிற்பகல் நடைபெற்ற சர்வகட்சி...
அரச ஊழியர்களின் 60 வயது கட்டாய ஓய்வு குறித்த வர்த்தமானி அறிவிப்பில் இருந்து மருத்துவர்கள் மற்றும் விசேட மருத்துவ நிபுணர்களை சேர்ப்பதை 2023 ஜனவரி 25 ஆம் திகதி வரை இடைநிறுத்தி, மேன்முறையீட்டு...
சீமெந்து மூடை ஒன்றின் விலை 225 ரூபாவினால் குறைக்கப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இன்று (14) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்சி கோர்ப்பரேஷன் இன்சி போர்ட்லண்ட் சீமெந்து மூடையொன்றின்...
யுத்தத்திற்கு பின்னரும் பொருளாதாரத்தை மாற்றியமைக்காத காரணத்தினால் நாடு இன்று வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடவத்தை பிரதேசத்திலுள்ள டொயோட்டா நிறுவனத்தில் இன்று (14) இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட போதே...
சுமார் 25 கோடி ரூபா பணத்தை வங்கிக் கணக்கிலும் வைப்பிலும் வைத்திருந்த மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த திட்டமிட்ட குற்றவாளியான சஹான் அரோஸ் ஜயசிங்க என்ற மத்துகம சஹானின் மனைவி கட்டுநாயக்க விமான நிலையத்தில்...