இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இந்தப் போட்டி பாகிஸ்தானின்...
மாணவர் மரணம் குறித்த கல்லூரி நிர்வாகத்தின் அறிக்கை
கடந்த திங்கட்கிழமை (November 3, 2025) அன்று எமது கல்லூரியில் துரதிஷ்டவசமாக காலஞ்சென்ற ஹிப்ரி பிரிவைச் சேர்ந்த M.A.M.Sahdhi என்ற மாணவரின் இறுதிக் கிரியைகள், முறைமைப்...
தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர ஞாயிற்றுக்கிழமை(16) அன்று காலை கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 62வது வயதில் காலமானார்.
மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின் அரசாங்கத்தில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஊழளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மெக்சிகோ நகரத்திற்குள் பேரணி நடத்தினர்.
இந்த பேரணியை GenZ இளைஞர் குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன. இந்த...
தற்போதைய கல்வி சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக முஸ்லிம் பாடசாலைகளில் திருத்தப்பட்ட கால அட்டவணைகளை செயல்படுத்துவதற்கான புதிய பரிந்துரைகளை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அமைச்சகத்தின் கூற்றுப்படி, நவம்பர் 4, 2025 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கை எண்....