News Desk

4804 POSTS

Exclusive articles:

இறக்குமதி செய்யப்படும் 10 பொருட்களுக்கு தடை நீக்கம்

இன்று (20) முதல் அமலுக்கு வரும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக 10 பொருட்களுக்கான இறக்குமதி செய்யப்படும் சுற்றுலாத் துறைக்கான பானங்கள், MDF தளபாடங்கள், பாதுகாப்பு நோக்கங்களுக்காக CCTV மற்றும் விளையாட்டு...

தரம் 5 பரீட்சை முடிவுகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள்

அண்மையில் நடத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார். பரீட்சை பெறுபேறுகளை உரிய...

தலிபான் கோட்பாட்டின் படி தீவிரவாதி சஹ்ரான் போன்று மாறும் மாணவர்கள் – தம்மரதன தேரர்

பல்கலைகழகங்களில் தற்போது கல்வி பயிலும் மாணவ பிக்குகள் தீவிரவாதி சஹ்ரான் போன்று தலைமுடி, தாடி வளர்த்து தலிபான் கோட்பாட்டின் படி காணப்படுகிறார்கள் என மிஹிந்தலை ரஜமஹா விகாரை பீடாதிபதி வலவாஹங்குனவெவ தம்மரதன தேரர்...

இங்கிலாந்தில் தனது வகுப்பில் கடைசியாக வந்ததாக சஜித் தெரிவிப்பு

இலங்கையில் வெற்றி பெற்ற தான், இங்கிலாந்தில் தனது வகுப்பில் கடைசியாக வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். மஹரகமவில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். தான் இங்கிலாந்தில் சாதாரண...

நாட்டில் வேகமாக பரவும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் : எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள்

இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வேகமாக பரவுவதால், அவதானமாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படுவதாக இலங்கை நுண்ணுயிரியல் நிபுணர்கள் நிறுவகத்தின் தலைவர் வைத்தியர் ரோஹினி வடநம்பி தெரிவித்தார். இந்த...

கால் நூற்றாண்டு கடக்கும் அஷ்ரபின் மரணம் 

நினைவேந்தலுடன் நிறைவு பெறாமல் அடுத்த தலைமுறை நோக்கி நகர வேண்டிய அஷ்ரபின்...

தொழிற்சங்க போராட்டத்தை தீவிரமாக்கும் இலங்கை மின்சார பொறியியலாளர்கள்

  இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட...

ஹொரனை பேருந்து விபத்தில் 15 பேர் காயம்

ஹொரனை - இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில்...

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளமை உறுதி

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின்...