வடமேற்கு சிரியாவில், நிலநடுக்கத்தில் சிதைந்த கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கிய கர்ப்பிணி ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
அந்தக் குழந்தையை மீட்கும்போது, அந்தப் பெண் குழந்தை தன் தாயுடன் தொப்புள் கொடி மூலம் இணைக்கப்பட்டே இருந்திருக்கிறாள்.
ஆனால், அவளது...
மொணராகலை மாவட்டத்தின் புத்தல, வெல்லவாய பிரதேசங்களில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் 2.3 ரிச்டர் அளவில் சிறிய நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் எதிர்காலத்தில் ரிக்டர்...
இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரிகைக்கான முக்கிய அறிவிப்பை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
எந்தவொரு ஹஜ் முகவா்களையும் உத்தியோகபூர்வமாக இதுவரை தெரிவு செய்யவில்லை என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளா் இசட்...
இலங்கையில் இன்று (10) நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இலங்கையின் மொனராகல மாவட்டத்தில் இவ்வாறு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
மொனராகல, வெல்லவாய - புத்தல – பெல்வத்த பகுதியில் சிறு அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப்...
இரத்தினபுரியில் இருந்து பாலாபத்தல நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இந்துருவ பெரிய வளைவுக்கு அருகில்...