மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரை மற்றும் கெவிலியாமடு சுமனரதன ஆகிய விகாரைகளின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரதன தேரரை இலக்கு வைத்து இனந்தெரியாத நபரொருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் சுமனரதன...
திருக்கோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியடிச்சோலை எனும் கிராமத்தில் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள நபர் அதே கிராமத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இருவருக்கிடையில்...
மட்டக்குளி சாகர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
ரம்புக்கன பண்டாரவத்த பக்வா பகுதியைச் சேர்ந்த மலித் திமந்த ஜயலத் என்ற 23 வயதுடைய மாணவரே காணாமல் போயுள்ளார்.
சுற்றுலா வந்த நிலையில்...
சமுர்த்தி பயனாளர் ஒருவர் அதிலிருந்து விலகும்போது, அவருக்கு உரித்தான வைப்பு மற்றும் பங்கு பணத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் அளெகரியங்களை எதிர்நோக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமுர்த்தி மானியத்திலிருந்து விலகுபவர்களுக்கு, உரிய வைப்புத்தொகை மற்றும் பங்குகள் வழங்கப்பட...