News Desk

4804 POSTS

Exclusive articles:

கொரோனா அச்சம் அதிகரிப்பு : இலங்கை கண்காணிப்பைவலுப்படுத்தவேண்டும் – நீலிக மாலவிகே

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவேண்டும் என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழக பேராசிரியர் நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான கடும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து பெருமளவு பரவல் அதிகரித்துள்ளமை...

மதுபானசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் 25 ஆம் திகதி அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்திய இராணுவ படைதளத்தில் பணியாற்றிய இருவரின் மரணத்திற்கு எதிராக போராட்டம்

இந்திய இராணுவ படைதளத்தில் தொழிலாளர்களாகப் பணியாற்றிய இருவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து கஷ்மீர் பிராந்தியத்தின் பிரதான வீதியை மறைத்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். குறித்த இந்திய இராணுவத் தளத்தில் இருவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள்...

ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை

ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்த நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால்...

breaking: மின் கட்டணம் அதிகரிப்பு உறுதிசெய்யப்பட்டது

மின் கட்டணத்தை எதிர்வரும் ஜனவரியில் அதிகரிப்பது கட்டாயம் எனவும், ஜனவரி 02ஆம் திகதி இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சக்தி...

கால் நூற்றாண்டு கடக்கும் அஷ்ரபின் மரணம் 

நினைவேந்தலுடன் நிறைவு பெறாமல் அடுத்த தலைமுறை நோக்கி நகர வேண்டிய அஷ்ரபின்...

தொழிற்சங்க போராட்டத்தை தீவிரமாக்கும் இலங்கை மின்சார பொறியியலாளர்கள்

  இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட...

ஹொரனை பேருந்து விபத்தில் 15 பேர் காயம்

ஹொரனை - இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில்...

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளமை உறுதி

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின்...