தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்ட கெமரன், ஜனாதிபதிக்கு புத்தாண்டு...
இலங்கையின் பொருளாதாரத்தின் மிக முக்கியமான ஆண்டான 2023 ஆம் ஆண்டில் எவரும் தமது பொறுப்புக்களை தட்டிக் கழிக்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
புத்தாண்டில் சுபீட்சமான இலங்கைக்காக தம்மை அர்ப்பணிக்குமாறு அனைத்து...
புதிய மின்சார கட்டண திருத்தம் தொடர்பான அமைச்சரவை பத்திரம் இன்று (2) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
மின் அலகு ஒன்றிற்கு அறவிடப்படும் கட்டணத்தை போன்று நிர்ணயிக்கப்பட்ட...
பாகிஸ்தான் அல்லது இந்தியாவிடமிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் விலையை குறைக்க முடியும் என பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முட்டை இறக்குமதி செய்யப்படாவிட்டால் பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி...
புதிய பரீட்சைகள் ஆணையாளராக அமித் ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், எல்.எம்.டி.தர்மசேன ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய பரீட்சைகள் ஆணையாளராக அமித் ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.