நாட்டில் அனைவரினதும் அன்பை பெற்ற முக்கிய பிரமுகரொருவர் இன்னும் 3 மாதங்களுக்குள் உயிரிழக்கவுள்ளதாக பல்லேகல கோதமி விகாரையின் விகாராதிபதி கோதமி பிக்குணி தெரிவித்துள்ளார்.
குறித்த அறிவிப்பு சமூகத்தின் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை பல்லேகல...
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டங்களை எவருடைய அழுத்தம் வந்தாலும் தான் கை விட தயாராக இல்லை என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் சில இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் சில சட்டதிருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு...
கொரோனா காலப்பகுதியில் நாட்டில் அத்தியவசிய பொருட்கள் சேவையை இயல்பாக முன்னெடுக்கும் வகையில் அவசரகால சட்ட ஒழுங்கு மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் அங்கீகாரம் கிடைக்கப்பபெற்றுள்ளது.
குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும்...
மேற்கு ஆபிரிக்க கென்யாவில் இராணுவப் ராணுவப்புரட்சி நடந்து ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது.
கினியா அதிபர் மாளிகையைச் சுற்றி வளைத்துள்ள ராணுவம், அரசமைப்பு சாசனம் செல்லாது என அறிவித்துள்ளது. அதிபர் ஆல்ஃபா கோண்டே-வை சிறைபடுத்தியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது,...