News Desk

5242 POSTS

Exclusive articles:

ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை, கண்ணீர் புகைப் பிரயோகம்

கொழும்பு நகரமண்டபப் பகுதியில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸாரினால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(photos)மாவனெல்லையில் இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – இதுவரை ஒருவர் பலி, 23 பேர் காயம்

மாவனெல்ல பகுதியில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர் நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த...

தடையுத்தரவுக்கு மத்தியில் புறக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – இராணுவத்தினர் குவிப்பு

அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினர் கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் அரசாங்கத்துக்கு எதிராக கண்டனப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் ஏராளமான பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் ஆயுதம்...

தேர்தல் எப்போது நடைபெறும் – நாடாளுமன்றத்தில் அறிவிப்பை வௌியிட்ட ஜனாதிபதி

நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ள தேர்தல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பிலும் அறிவித்தார். அவர் தேர்தல் தொடர்பில் இவ்வாறு கருத்து வௌியிட்டார். "நாடு, நிலையானதன் பின்னர் தேர்தல்...

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று பாரிய முன்னேற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதுடன், டொலரின் கொள்வனவு விலை ரூபாய் 318.30 ஆக காணப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று காலை வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க...

முஸ்லிம்களாகிய நாம் எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க வேண்டும்

இளைஞர்களைப் பாதுகாக்க புர்கினா பாசோ துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளது 🇧🇫     "புர்கினா பாசோ...

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி...

சஃதியின் மரணம் தொடர்பில்… – எந்தவொரு மீள் விசாரணைக்கும் கல்லூரி பூரண ஒத்துழைப்பை வழங்கும்

மாணவர் மரணம் குறித்த கல்லூரி நிர்வாகத்தின் அறிக்கை ​கடந்த திங்கட்கிழமை (November 3,...

தென் மாகாண ஆளுநர் காலமானார்

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர ஞாயிற்றுக்கிழமை(16) அன்று காலை கொழும்பு...