News Desk

5273 POSTS

Exclusive articles:

வவுனியாவில் நால்வர் உயிரிழப்பு சம்பவம் : உடற்கூறாய்வில் சோகத்தை ஏற்படுத்தும் தகவல்கள்

கடந்த செய்வாய்கிழமை வவுனியாவில் மர்மமான முறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவத்தின் உடற்கூறாய்வு முடிவுகள் வௌியாகியுள்ளது. அதில் குழந்தைகள் இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளும் கயிற்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு...

விமான டிக்கெட்டுகளின் விலை அதிரடியாக குறைப்பு

பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்து வந்த இலங்கைக்கு கடந்த சில நாட்களாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சியினால் ரூபாவின் பெறுமதி கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பொருட்கள் சேவைகளுக்கான கட்டண செலவுகள்...

“Light for Life” அமைப்பினால் துருக்கிக்கு பத்து மில்லியன் நன்கொடை

துருக்கி,நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு “Light for Life” அமைப்பினால் நன்கொடை வழங்கிவைக்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்பின் தலைவர் ஸெய்னின் பரிந்துரையில் அடிப்படையில் ரூபாய் பத்துமில்லியன் பெறுமதியான காசோலையை அமைப்பின் தவிசாளர் ஜெயினுலாப்தீன் இலங்கைக்கான துருக்கியின் தூதுவர்...

ஊடகவியலாளர் முகமது ஜுபைருக்கு எதிராக தவறான ட்வீட் பதிவு தொடர்பில் உயர்நீதிமன்றம் கேள்வி

Alt News என்ற உண்மைச் சரிபார்ப்பு இணையதளத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஊடகவியலாளர் முகமது ஜுபைருக்கு எதிராக தவறான ட்வீட் பதிவிட்டதாகக் கூறப்படும் நபர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையா என்று டெல்லி பொலிஸாரிடம் டெல்லி...

ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்

எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பின்...

திரிபோஷாவுக்கு தட்டுப்பாடு

பல மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகளில் திரிபோஷாவுக்கு கடுமையான பற்றாக்குறை இருப்பதாக...

யட்டியந்தோட்டை பட்ஜெட் தோற்றது

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள யட்டியந்தோட்டை பிரதேச சபையின் 2026...

இலங்கையில் உள்ள திருநங்கைகள் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் உள்ள திருநங்கை பாலியல் தொழிலாளர்களில் அல்லது திருநங்கைப் பாலியல் அடையாளத்தைக்...

ரணிலுக்கு எதிராக அதிக்குற்றச்சாட்டு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக்...