News Desk

5115 POSTS

Exclusive articles:

பஸ் விபத்தில் சிக்கிய பயணிகள்; பதற வைக்கும் காட்சி! (photos)

தம்புள்ளை வைத்தியசாலைக்கு முன்பாக தனியார் பஸ் ஒன்றும் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும், ஒன்றுடன் ஒன்று சமாந்தரமாக ஓட்டிச் சென்றதில், இரண்டு பஸ்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து காரணமாக...

மாணவர்களினால் அடித்துக் கொன்ற இளம் குடும்பஸ்தர் : இறந்தவரின் சோக பின்னனி

வெலிப்பன்னையில் இளம் குடும்பஸ்தரை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய மூன்று மாணவர்கள் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி வரை மாகொல புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் மத்துகம -...

சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 28ஆம் திகதிக்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் மீண்டும் அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் தற்போது ஒன்லைன் மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும்...

பால், தயிர், இறைச்சி வகைகளின் விலையும் இருமடங்கால் உயர்வு

பால், தயிர், இறைச்சி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் இருமடங்காக உயர்த்தப்பட உள்ளதாக தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் தெரிவித்தார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மின்சார கட்டணம் 66 வீதத்தால்...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு – இலங்கையின் நிலை

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 6.1 ரிக்டராக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு மாகாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனால் இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கையோ தொடர்பில் இதுவரை, புவிச்சரிதவியல்...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில்...

சீரற்ற காலநிலையால் 29000 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக...

நடுக்கடலில் சிக்கிய கப்பல்; 14 பணியாளர்கள் மீட்பு

இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பகுதியில், தொழில்நுட்பக் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய வர்த்தக...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு...