கொழும்பு நகரமண்டபப் பகுதியில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸாரினால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மாவனெல்ல பகுதியில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர்
நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த...
அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினர் கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் அரசாங்கத்துக்கு எதிராக கண்டனப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் ஏராளமான பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் ஆயுதம்...
நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ள தேர்தல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பிலும் அறிவித்தார்.
அவர் தேர்தல் தொடர்பில் இவ்வாறு கருத்து வௌியிட்டார். "நாடு, நிலையானதன் பின்னர் தேர்தல்...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதுடன், டொலரின் கொள்வனவு விலை ரூபாய் 318.30 ஆக காணப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கியினால் இன்று காலை வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க...