News Desk

5372 POSTS

Exclusive articles:

YMMA திஹாரி கிளையினால் 1000 தென்னங்கன்றுகள் விநியோகம் (Pics)

YMMA திஹாரி கிளையின் ஏற்பாட்டில் 1000 தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. CITIGARDENS நிறுவனத்தினால் திஹாரி ஊர்மனை மஸ்ஜிதுர் ரவ்ழா ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் கிளினிக் கட்டட முற்றவெளியில் இந்த...

மனைவியின் மாணவிகளுக்கு முன் நிர்வாணமாக நின்ற 32 வயதுடைய நபர்

மொனராகலை அதிமலே பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் தரம் 5 இல் கல்வி கற்கும் நான்கு சிறுமிகள் முன் நிர்வாணமாக நின்ற குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிமலே பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது...

இலங்கை வங்குரோத்தான நாடல்ல, இறக்குமதித் தடை நீக்கப்படும் – ஜனாதிபதி

கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதால் , இலங்கை வங்குரோத்தான நாடல்ல  என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (21) நாட்டு மக்களுக்கு விசேட காணொளி மூலமாக...

சட்டக்கல்லூரியில் ஆங்கிலத்தில் பரீட்சை – தோல்வியில் முடிந்த வாக்கெடுப்பு

இலங்கை சட்டக்கல்லூரியில் நடத்தப்படும் அனைத்து பாடநெறிகளும் பரீட்சைகளும் ஆங்கில மொழிமூலத்தில் நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை வாக்கெடுப்பின் போது தோற்கடிக்கப்பட்டது. குறித்த யோசனைக்கு ஆதரவாக ஒரு வாக்கும் எதிராக 113 வாக்குகளும்...

பாணந்துறை நோக்கி பயணித்த பஸ் திடீரென தீப்பற்றி எரிந்தது – 40 பயணிகள் பயணித்துள்ளனர்

பாணந்துறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (21) காலை தீப்பற்றி எரிந்துள்ளது. ஹொரணை-இரத்தினபுரி வீதியில் இரத்தினபுரியில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த பஸ் ஹொரணை பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு முன்பாக...

அடுத்த 36 மணித்தியாலங்க.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (4) பி.ப. 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த...

04 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 04 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு...

கலா ஓயாவின் வான்கதவுகள் திறப்பு

கலா ஓயாவின் 2 வான்கதவுகள் இன்று (4) 9 மணியளவில் 4...

அனர்த்தத்தில் பலியானோருக்கு இறப்புச் சான்றிதழ்

நாட்டை சூறையாடிய டிட்வா புயல், மண்சரிவு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் ...