News Desk

5847 POSTS

Exclusive articles:

TIN இல்லாத நபர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் TIN அல்லது வரி அடையாள எண்ணைப் பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனும்...

ஹமீட் அல்ஹுசேனியா கல்லூரியினால் 14ஆவது தடவையாக ஜனாதிபதி சவால் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி

கொழும்பு ஹமீட் அல்ஹுசேனியா கல்லூரியினால் பதினான்காவது தடவையாக நடத்தப்படும் ஜனாதிபதி சவால் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு அண்மையில் கொழும்பு உதைபந்தாட்ட சம்மேளன தலைமையகமான உதைபந்தாட்ட இல்லத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு,...

முஜிபுர் ரஹ்மானை பார்க்க வைத்தியசாலை சென்ற சஜித் (video)

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு நகர சபைக்கு அருகில் பொலிஸாரால் நீர்த்தாரை...

breaking – ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர் தாரை பிரயோகம்

ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு மாநகர சபைக்கு அருகில் நீர் தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆர்ப்பாட்டம் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

breaking – நிகழ்நிலை காப்பு சட்டமூலம் (Online Safety Bill) மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

நிகழ்நிலை காப்பு சட்டமூலம்(Online Safety Bill) தொடர்பான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று(24) இடம்பெற்றது. இது தொடர்பான வாக்கெடுப்பில் 46 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...