இன்று (09) நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் வெப்பநிலை குறித்து மேலும், அவதானம் செலுத்த வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வடமேற்கு, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி, மன்னார்,...
கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்ற தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், அவரது முட்டாள்தனமாக நிர்வாகத்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நுகேகொட...
இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இசை நிகழ்ச்சியொன்றை பார்வையிட்டு வீடு திரும்பியவர்கள் மீது கெப் ரக வாகனமொன்று மோதியுள்ளதுடன், விபத்தின் பின்னர் கெப் ரக வாகனத்துடன் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார்...
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்திற்கு முன்பு அமைந்துள்ள வீடு ஒன்றின் முற்றத்தில் இன்று (07) பகல் 12 மணியளவில் குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் நிலையத்துக்கு...
கனடா தலைநகர் ஓட்டாவா பகுதியில் 6 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டதாக அந்த நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டு பொலிஸாரை மேற்கோள்காட்டி BBC செய்தி...