News Desk

5511 POSTS

Exclusive articles:

இன்று மாலை வானிலையில் மாற்றம்

மேல், சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல்...

புறப்பட்டு ஒரு மணித்தியாலத்தின் பின் ஶ்ரீலங்கன் விமானத்தின் கண்ணாடியில் விரிசல்

புறப்பட்டு ஒரு மணித்தியாலத்தின் பின் ஶ்ரீலங்கன் விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டமையினால் குறித்த விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை தரையிறக்கப்பட்டது. துபாய் நோக்கி புறப்பட்ட விமானத்தில் இந்த நிலமை ஏற்பட்டுள்ளது. சுமார்...

பள்ளிவாசல் நிர்வாக தெரிவு- ஒருவர் உயிரிழப்பு மூவர் கைது (pic)

பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றின் பின் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று (7) மாலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல்...

சிறுவர் இல்லத்திலிருந்த சிறுவர்களை காணவில்லை

யாழ்ப்பாணம்,  சிறுவர் இல்லத்திலிருந்த 2 சிறுவர்களை கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள், திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்க சைவச் சிறுவர் இல்லத்தில் கடந்த 27ஆம் திகதி குழப்பநிலை...

பேருவளை முன்னாள் அரசியல்வாதியின் மனைவி மீது கத்திக்குத்து தாக்குதல்

சமிதா கவிரத்னவின் மனைவி கத்திக்குத்துக் இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருவளை உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினரின் மனைவி பேருவளை ஹெட்டமுல்ல பிரதேசத்தில்  நடத்தி வரும் கடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...

ஆசிரியர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாள்!

2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, இந்த ஆண்டின் ஜனவரி 01...

நனவாகும் தோட்டத் தொழிலாளர்களின் கனவு..!

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக 2026 வரவு செலவுத் திட்டங்களுக்கு...

தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு

ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார்...

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு இரண்டு நாட்கள்!

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை...