திருகோணமலை மாவட்டத்தின் கோமரன்கடவல பகுதி மற்றும் கிரிந்த பகுதியில் சிறிய அளவிலான நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
குறித்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் மூன்று என்ற அளவில் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் சித்தி பெற்று அரச பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு உயர் கல்வியை தொடர்வதற்காக 8 இலட்சம் ரூபா கடன் வழங்கும் திட்டமும் மேலதிகமாக குறித்த மாணவர்களின் அன்றாட செலவுகளுக்காக மேலும்...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான...
பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல், 16 ஆம் திகதிவரை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2022ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப்...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கைது செய்ய பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர் மீது போர்க் குற்றச் செயல்புட்டின் பாரியளவில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக...