தீப்பந்தங்களை ஏந்தியவாறு கொழும்பில் தற்போது ஆர்ப்பட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
மாளிகாவத்த-கேதராம பகுதியிலே மக்கள் இவ்வாறு வீதியில் இறங்கி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை குறைக்குமாறு கோரியே மக்கள் இவ்வாறு வீதியில் இறங்கி போராட்டத்தில்...
ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்று வௌியிட்ட செய்தி தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விளக்கமளித்துள்ளது.
குறித்த இணையளத்தள வௌியான செய்தியில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சி தொடர்பில்...
அரசின் அசாதாரண வரி அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (01) நாடளாவியரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதன்படி, அரசாங்கத்திற்கு எதிர்ப்பு...
நாளைய தினம் (1) திட்டமிடப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், பொதுமக்களின் வசதிக்காக பாடசாலை, அலுவலக சேவைகள் உட்பட அனைத்து சேவைகளுக்கும் சகல பஸ்களையும் நாளை இயக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்...