காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 7 வயதுச் சிறுமி ஒருவர் அதிகளவு பரசிட்டமோல் மருந்தை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார்.
உடஹெந்தென்ன, உடுவெல்ல தாமரவல்லி கொலனி சேர்ந்த ஷாமலி தருஷி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் விசாரணைகளை...
கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அனுப்பப்பட்ட பொதியில் சுமார் 12 கிலோ கிராம் குஷ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இரண்டு மரப்பெட்டிகளை கொண்ட பொதியை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது அவற்றில் 12 கிலோகிராம்...
சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...
உள்நாட்டுப்போர் நடந்து வரும் சூடானில் இலங்கையர்கள் 30 பேரும் சிக்கிக்கொண்டுள்ளனர்.
இவர்களை அங்கிருந்து பத்திரமாக மீட்டுக்கொண்டு வருவதற்கு இந்தியா உதவிக்கரம் நீட்டுகிறது.
இதற்காக இந்தியாவை இலங்கை மனதார பாராட்டி உள்ளது.இதையொட்டி இலங்கை வெளிவிவாகார அமைச்சர் அலி...
கேக் தயாரிப்பதற்காக கடையிலிருந்து வாங்கிவந்த கோழி முட்டை வழியாக இறைவன் தமக்கு கட்டளையிட்டுள்ளதாக ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதியர் பூரிப்படைந்துள்ளனர்.
ஐஸ்லாந்து நாட்டில் வசிக்கும் அனிசா என்பவர், தனது கணவர் பரித் ஜுசாப்...