ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக அண்மையில் நியமனம் செய்யப்பட்ட சட்டத்தரணி நுவான் டி சில்வாவிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்க இன்றைய விடுமுறை நாளில் (12/04/2024) பொது மக்கள் அவரது கொழும்பு பம்பலப்பிட்டியில்...
இந்த வருடம் ஹஜ் யாத்திரைக்காக இலங்கைக்கு ஹஜ் குழுவினால் வழங்கப்பட்ட 3500 கோட்டாக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 9ஆம் திகதி இடைநிறுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்கு...
உத்தியோகபூர்வ அறிவித்தல் படி நாளை நோன்புப் பெருநாள்.
Updated
இலங்கையில் இன்று ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டது - நாளை (புதன்) நோன்பு பெருநாள்
ஹிஜ்ரி 1445 ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாத...
பிறைபார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளியில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றது.
பிறை குழு இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.