புனித ரமழான் நோன்பு நாளை மறுதினம் வௌ்ளிக்கிழமை ஆரம்பிப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
ஹிஜ்ரி 1444 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பிரபல பாடசாலைகளில் தரம் 6 இல் மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியீடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் எரிபொருள் விலையை 100 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறித்த விலையை அடுத்த மாதம் மேற்கொள்ளப்படும் விலை சூத்திரத்திற்கமைய முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது
அதன்படி பெட்ரோல்...
இலங்கை மத்திய வங்கி இன்று (22) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 312.61 ரூபாவாகவும் விற்பனை விலை 330.16 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.
இதேவேளை, இலங்கையில் தங்கத்தின்...
கொழும்பு பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் பதினேழு வயது சிறுமியுடன் காதல் தொடர்பில் இருந்த 23 வயது நபர், சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்ததாக கொழும்பு மத்திய பிரிவிலுள்ள பொலிஸ்...