வாகன இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குமாறு சர்வதேச நாணய நிதியம் உத்தரவிட்டதன் காரணமாக தடை செய்யப்பட்ட 101 வகையான பொருட்களை மீண்டும்...
1940 லாகூர் ஒப்பந்தத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 23ஆம் திகதி பாகிஸ்தான் தேசியதினம் கொண்டாடப்படுகிறது.
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தான் தேசிய தின வரவேற்பு நிகழ்வை நேற்று ஏற்பாடு செய்திருந்தது.
இதில் இலங்கை அரசியல் தலைமைகள்,...
புனித ரமழான் நோன்பு நாளை மறுதினம் வௌ்ளிக்கிழமை ஆரம்பிப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
ஹிஜ்ரி 1444 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பிரபல பாடசாலைகளில் தரம் 6 இல் மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியீடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் எரிபொருள் விலையை 100 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறித்த விலையை அடுத்த மாதம் மேற்கொள்ளப்படும் விலை சூத்திரத்திற்கமைய முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது
அதன்படி பெட்ரோல்...