குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா 'ஏ' மற்றும் 'பி' ஆகிய இரண்டு நோய்கள் வேகமாக பரவி வருவதாகத் தெரியவந்துள்ள நிலையில், பிள்ளைகளின் உடல்நிலை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய (IUSF) மாணவர்கள் குழுவொன்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது, பொலிஸாரால் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு விலை, நாளை (4) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த விலைக் குறைப்பு விலை சூத்திரத்துக்கமைய மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அந்தவகையில், 12.5 கிலோகிராம் நிறையுடைய...
ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து புதிய அரசை அமைக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
இன்று ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர்...
அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் அதிகாலை உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் மொரட்டுவ-சயுருபுர அடுக்குமாடி குடியிருப்பின் இடம்பெற்றுள்ளதாக அங்குலான பொலிஸார் தெரிவித்தனர்.
சயுருபுர வீட்டுத் தொகுதியின் மூன்றாவது மாடியில் வசித்து வந்த...