நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அதிவேக வீதிகளின் கட்டணங்களையும் திருத்தியமைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இரண்டு அச்சுகள் மற்றும் நான்கு சில்லுகளை கொண்ட வாகனங்கள் அல்லது...
(எஸ் சினீஸ் கான்)
சூடானின் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் 62 வெளிநாடுகளைச் சேர்ந்த 2148 பேரை மீட்டெடுக்க சவுதி அரேபிய அரசாங்கத்திற்கு நன்றிகள் தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ் தௌபீக் அவர்கள்...
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அரசியல் அழுத்தங்கள் இருப்பதாக கூறப்படுவதால், எதிர்வரும் நாட்களில் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்த வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் மீதான...
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு அனுமதி சான்றிதழ்களை வழங்குவதில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் மேலும் காலதாமதம் செய்வதால் அதனை சந்தைக்கு விநியோகிப்பதில் சிக்கல் நிலை தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச வர்த்தக இதர...
QR குறியீட்டை மீறி எரிபொருளை விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மேலும், அந்தந்த எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக சட்ட...