News Desk

5595 POSTS

Exclusive articles:

கொவிட் தொற்றால் இலங்கையில் மீண்டும் அதிகாலை உயிரிழப்பு -பொதி செய்யப்பட்டு இறுக்கிரியை

கொவிட் பெருந்தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணத்தில் மீண்டும்  உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர்  அதிகாலை (21.04.2023) உயிரிழந்துள்ளார். கடந்த (15) ஆம் திகதி குறித்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் கடுமையான...

ரமழான் நிதியுதவி – கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் உயிரிழப்பு

ஏமன் நாட்டில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருந்த அரசை நீக்கி விட்டு 2014-ம் ஆண்டு ஈரான் ஆதரவுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். இதனால், பழைய அரசை மீண்டும் கொண்டு வர...

கொழும்பு –  சிலாபம் வீதியில் விபத்து- கொழும்பு சென்ற பஸ், பலர் காயம்

கொழும்பு -  சிலாபம் வீதியில் வென்னப்புவ நைனாமடம்  கிங்கோயா பாலத்துக்கு  அருகில் இன்று (20) அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று...

இலங்கை ரூபாவின் இன்றைய நிலை (நாணய மாற்றுவிதம் இணைப்பு)

இன்று வியாழக்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 327.8921 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 313.1292 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால்...

உஷ்ணமான காலநிலை – ஐ.ஓ.சி நிறுவனம் வௌியிட்ட முக்கிய அறிவிப்பு

நாட்டில் நிலவும் உஷ்ணமான காலநிலைகாரணமாக வாகனங்களின் எரிபொருள் தாங்கிகள் வெடிக்கும் அபாயம் உள்ளதால் அதிகபட்சமாக நிரப்ப வேண்டாம் என ஐ.ஓ.சி நிறுவனம் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அறிவிப்பு சமூகவலைத்தளங்களில் ஐ.ஓ.சி நிறுவனம் இப்படி ஒரு...

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு...

ஈரானிலிருந்து வெளியேற அமெரிக்க பிரஜைகளுக்கு டிரம்ப் அறிவிப்பு

ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும்...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச...

மாணவர் ஒருவருக்கு 25,000 ரூபா நிதியுதவி: 192 கோடி ரூபா ஒதுக்கீடு!

டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி...