உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா, லக்னோ, பீகார் மாநிலம் சசாராம் ஆகிய நகரங்களில், கடந்த மார்ச் 30 அன்று நடை பெற்ற சங்-பரிவார அமைப்பு கள் ‘ராம நவமி’ கொண்டாட் டம் என்ற பெயரில்...
தைவானை சுற்றி வளைத்து சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால் இரு நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
தைவானை தன்வசமாக்க பல முயற்சிகளை சீனா எதிர்கொண்டு வருகிறது.
மேலும் தைவானுடன் அமெரிக்கா நெருங்கிய நட்பு பாராட்டி வருகின்ற...
மேல், சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல்...
புறப்பட்டு ஒரு மணித்தியாலத்தின் பின் ஶ்ரீலங்கன் விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டமையினால் குறித்த விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை தரையிறக்கப்பட்டது.
துபாய் நோக்கி புறப்பட்ட விமானத்தில் இந்த நிலமை ஏற்பட்டுள்ளது.
சுமார்...
பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றின் பின் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (7) மாலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல்...