யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 07 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்த இராணுவத்தினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன்...
சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அவ்வாறான கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
குறிப்பிட்ட ஒரு சில நியதிகளின்...
இப்பிராந்தியத்தில் அணுவாயுதத் தாக்குதல்கள் ஏதேனும் ஏற்பட்டால், அதனால் ஏற்படும் கதிர்வீச்சுக்களுக்கு முகங்கொடுக்க தாயராக இலங்கையுள்ளதாக அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் அதிகாரிகள் மேலும் தெரிவிக்கையில்,
அதற்குத் தேவையான மனிதவளம்...
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவிற்கும் (Richard Verma) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இன்று...
இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70 வீதம் வரை அதிகரிக்க முடியும். அதற்காக சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக் கூடிய இடங்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களையும்...